விடுதலைப் புலிகளின் தியாகம் வீண் போகாது: பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்

posted in: மற்றவை | 0

சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள்.

பொலிஸார் மீது குற்றம் சுமத்தினால் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மீண்டும் தலை தூக்கும்: கோத்தபாய

posted in: மற்றவை | 0

பொலிஸார் மீது குற்றச் சாட்டுக்களை அடுக்கிச் செல்வதன் மூலம் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கலாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய-ரஷ்யா கூட்டு தயாரிப்பு பீஷ்மா புதிய பீரங்கிகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

posted in: மற்றவை | 0

இந்திய ரஷ்ய கூட்டு முயற்சியில் சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன பீரங்கிகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன.

டெல்லி மாணவருக்கு சேலம் இளைஞரின் இதயம்

posted in: மற்றவை | 0

விபத்தில் சிக்கி மூளை செயலிழந்த சேலம் இளைஞரின் இதயம், டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவனுக்கு பொருத்தப்பட்டது. சேலம் ராசிபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி, அப்பள வியாபாரி. இவரது மகன் தினேஷ் (22). தனியார் கம்பெனி சூப்பர்வைசராக இருந்தார்.

புதிதாக விவசாய கடன் தள்ளுபடி இல்லை : பிரணாப்

posted in: மற்றவை | 0

நாட்டின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், புதிதாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

13 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் அரசு சம்பளம் பெறும் ஊழியர்

posted in: மற்றவை | 0

திருச்சி: திருச்சியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், 13 ஆண்டுகளாக பள்ளிக்கு வராமல் ஊழியர் ஒருவர் சம்பளம் வாங்கி மோசடி செய்த விஷயம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் நிலத்தடி நீர் போச்சு: நாசா செயற்கைக்கோள் மூலம் அம்பலம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: பருவமழை பொய்த்து விட்டதைத் தொடர்ந்து, நிலத்தடி நீரும் வட மாநிலங்களில் வெகுவாகக் குறைந்து விட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்க “நாசா’ செயற்கைக்கோள் மூலம் இது தெரியவந்துள்ளது.

தென்னிந்தியாவில் புற்றுநோய் அதிகரிப்பு-டாக்டர்கள் கருத்தரங்கில் தகவல்

posted in: மற்றவை | 0

கன்னியாகுமரி: தென்னிந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியுடன் தங்க வீரர்களுக்கு அனுமதி: எல்லைப்படையில் எய்ட்ஸ் தடுக்க அதிரடி

posted in: மற்றவை | 0

புதுடில்லி: எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதை தடுக்க ஒரு புதுமையான நடவடிக்கையை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

கலவரங்களை கட்டுப்படுத்த மிளகாய் வெடிகுண்டுகள் டி.ஆர்.டி.ஓ., புதிய கண்டுபிடிப்பு

posted in: மற்றவை | 0

புதுடில்லி : சர்வதேச அளவில், சாதாரண விஷயத்துக்கும் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், கலவரங்களை ஒடுக்க ஆயுதங்களும் பல பரிமான வளர்ச்சிகளை பெற்று வருகிறது.