அரசு பணத்தில் ஆயுதம் வாங்கிய அசாம் தீவிரவாதிகள்
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து அரசாங்க பணத்தில் அஸாம் தீவிரவாதிகள் ஆயுதங்கள் வாங்கியதை தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து அரசாங்க பணத்தில் அஸாம் தீவிரவாதிகள் ஆயுதங்கள் வாங்கியதை தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்பதை இதுவரை யாராலும் நிரூபிக்க முடியவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறினார்.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த நிதித்துறை பரிந்துரை செய்துள்ளது. அதற்கான அறிக்கையை ப்ரணாப் முகர்ஜி மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.
இந்திய வருமான வரி மற்றும் நேர்முக வரி சட்டம் 1961-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தற்போதும் வரி முறைகள் உள்ளன. அதை மாற்றி அமைத்து எளிமை படுத்துவதற்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டது.
வேலைக்கு போ என்று திட்டிய தந்தையை மகன் கழுத்தை அறுத்து கொலை செய்தான். வீட்டை கொளுத்திவிட்டு தீ விபத்து என்று நாடகமாடிய அவனை போலீசார் கைது செய்தனர்.
பன்றிக்காய்ச்சல் பாதித்த சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனது ஏன் என்பது பற்றி, அவனுக்கு சிகிச்சை அளித்த சென்னையிலுள்ள மேத்தா மருத்துவமனை டாக்டர் பிரகலநாத் விளக்கினார்.
மதுரை: மதுரையில் கந்து வட்டி கும்பல்களின் பிடியில் சிக்கி மகளிர் குழுக்கள் தவிக்கின்றன. வட்டி கட்டியே பல குடும்பங்கள் சிதைகின்றன. சொந்தக் காலில் பெண்கள் நிற்க வேண்டும்; பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்; சுய தொழில்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவக்கப்பட்டன. அரசே இக்குழுக்களை ஆதரித்து, வங்கி … Continued
பல வருடங்களாக மூடிக்கிடந்த பெங்களூர் திருவள்ளுவர் சிலை இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி மு.கருணாநிதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
புதுடில்லி: சுதந்திர தினத்திற்கு முன்னதாக டில்லி உட்பட பல இடங்களில் தொடர் தாக்குதல்களை நடத்த, சதித் திட்டம் தீட்டிய ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர் டில்லியில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 27 ஆண்டுகளாக வீட்டு மின் இணைப்புகளில், “ரீடிங்’ எடுப்பதற்கான நடைமுறையை மாற்ற மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. புதிய நடைமுறையை செப்டம்பர் 1ம் தேதி முதல் சென்னையில் மட்டும் பரிசோதனை முறையில் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, பில் தொகை கட்டுவதை எளிமையாக்கும் வகையில் பல நவீன வசதிகளும் சென்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.