கிழக்கு மாகாண தளபதிகள் மலேசியாவுக்கு தப்பினர்-கருணா
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியான ராம் மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளரான தயா மோகன் ஆகியோர் மலேசியாவுக்குத் தப்பி விட்டதாக ‘காட்டிக் கொடுக்கும்’ கருணா தெரிவித்துள்ளார்.
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியான ராம் மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளரான தயா மோகன் ஆகியோர் மலேசியாவுக்குத் தப்பி விட்டதாக ‘காட்டிக் கொடுக்கும்’ கருணா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல இடங்களில் குண்டுவெடிக்கும்’ என்று முதல்வரின் தனிப்பிரிவுக்கு இமெயிலில் மிரட்டல் அனுப்பப்பட்ட இன்டர்நெட் மையத்துக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு, 2 நாட்களுக்கு முன்பு ஒரு இமெயில் வந்தது. அதில், ‘சென்னை விமான நிலையம், துறைமுகம் மற்றும் தமிழகத்தின் பல முக்கிய இடங்களை குண்டு வைத்து தகர்க்கப் போகிறோம். முடிந்தால் … Continued
காதலித்து ஓராண்டாக ஆஸ்த்ரேலியாவில் குடும்பம் நடத்திய காதலியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த திருச்சி பொறியாளரை காவலர்கள் விசாரணை செய்துவருகின்றனர்.
இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கேயே அவரைக் கொல்ல சதி முயற்சிகள் நடந்தன.’ – இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவருமான ஜெனரல் சிரில் ரணதுங்க எழுதியுள்ள புத்தகத்தில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
ராணுவத்துக்கு ஆயுதம் மற்றும் உபகரணங்கள் வாங்க ஒதுக்கப்பட்ட நிதியில் கோல்ப் விளையாட்டுக்கான பொருட்களை அதிகாரிகள் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியா மீது 2012-க்குள் சீனா போர் தொடுக்கும் என இந்தியன் டிபென்ஸ் ரெவியூ பத்திரிகை ஆசிரியர் பரத் வர்மா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில்,
பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கியில் காவலாளியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்ற கொள்ளையர்கள், அலாரம் ஒலித்ததால் தப்பிவிட்டனர். போலீசாரிடம் சிக்கிய 5 பேரிடம் விசாரணை நடக்கிறது.
சென்னை: இதய தசை செயலிழத் தலை (ஹார்ட் பெயிலியர்) கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையம் போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று திறக்கப்பட்டது.
புழல் சிறையில் இருந்து திருத்தணி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி, திடீரென போலீசால் சுடப்பட்டு இறந்தான். மற்றொரு கைதிக்கு கையில் காயம் ஏற்பட்டது. தனது தாயின் மரணத்துக்கு பழி வாங்க, கைதியை போலீஸ்காரரே சுட்டுக் கொன்றார் என தெரியவந்துள்ளது. அந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழர் ஒருவரின் இளம் குழந்தைகள் இருவர் மர்மமான முறையில் அவர்களது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். பிறந்து 7 மாதங்களே ஆன பச்சிளம் பாலகர்களின் தந்தை செல்வின் அரியரத்தினம் திங்கட்கிழமை மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய போது அவரது செல்லக் குழந்தைகளான லாச்லன், சொஃபீ ஆகிய இருவரும் சடலமாக கிடக்கக் கண்டு … Continued