ஆசியாவிலேயே நீளமானதாக அமைய உள்ள தொட்டிப்பாலம்

posted in: மற்றவை | 0

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதி கிராமங்களுக்கு, பாசன வசதி தரும் திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தொட்டிப்பாலம், ஆசியாவில் மிக நீளமானதாக அமையும், என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலை நிலவரம்: மேற்கத்திய நாடுகளை விட இந்திய நிலை பரவாயில்லை

posted in: மற்றவை | 0

டெல்லி: பொருளாதார சீர்குலைவு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் வேலை வாய்ப்பு சந்தை சற்று பரவாயில்லை, சிறப்பாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் என்.எஸ்.ஜி. மையம்: ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்

posted in: மற்றவை | 0

தேசியப் பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி.) மண்டல மையத்தை, சென்னை அசோக்நகர் காவலர் பயிற்சி கல்லூரியில் புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

மும்பையில் கடல் வழி பாலம்: இனி 7 நிமிடத்தில் கடக்கலாம்

posted in: மற்றவை | 0

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பை பாந்த்ரா – ஒர்லி பகுதிகளை இணைக்கும் கடல் வழிப் பாலத்தை ஐக்கிய முற்போக்கு கூட் டணி தலைவர் சோனியா நேற்று திறந்து வைத்தார்.

அக்னி-5 ஏவுகணைத் திட்ட இயக்குநராக டெஸி தாமஸ் நியமனம்

posted in: மற்றவை | 0

டெல்லி: அக்னி-3 ஏவுகணைத் திட்ட இயக்குநராக சிறப்பாக செயல்பட்டு வந்த டெஸி தாமஸ், தற்போது அக்னி -5 திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டிரைக்கைத் தொடர்ந்தால் ஒரு சலுகையும் கிடைக்காது – ஊழியர்களுக்கு என்எல்சி நிர்வாகம் மிரட்டல்

posted in: மற்றவை | 0

நெய்வேலி: ஸ்டிரைக்கை உடனடியாக ஒப்பந்த தொழிலாளர்கள் கைவிட்டு விட்டு பணியில் சேர வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சலுகையும் கிடைக்காது என்று என்.எல்.சி முதன்மை பொது மேலாளர் எச்சரித்துள்ளார்.

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் தகவல் தொகுப்பு; ஆஸ்திரேலிய வன்முறைகளால் அரசு புதிய திட்டம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் விவரம் குறித்த முழு தகவல் தொகுப்பை சேகரிக்க முதல் தடவையாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில், இம் முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக, மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். இதன் மூலம் வெளிநாடு செல்லும் இந்திய … Continued

எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு-இந்திய வீரர் பலி

posted in: மற்றவை | 0

ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

விரைவில் சுனாமி எச்சரிக்கை செயற்கைக்கோள்!

posted in: மற்றவை | 0

குலசேகரம்: சுனாமி மற்றும் புயல் எச்சரிக்கைகளை துல்லியமாக தெரிவிக்கும் ஓசன்சாட் செயற்கைகோள் இன்னும் இரண்டு வாரத்தில் விண்ணில் செலுத்துப்படும் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.