தமிழில் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் : அமிர்தா பல்கலை குழு உருவாக்கம்

posted in: மற்றவை | 0

கோவை: ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் “சாப்ட்வேர்’ உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர்.

அட்சய திருதியை: சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்க நகைகள் விற்பனை

posted in: மற்றவை | 0

சென்னை: அட்சய திருதியையை முன்னிட்டு சென்னையில் கடந்த 2 நாட்களில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகியுள்ளது.

மின்வெட்டை கண்டித்து கோவையில் பிரமாண்ட ஊர்வலம்: தமிழகத்தில் பல ஊர்களில் கடையடைப்பு

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழக அரசின் மின்வெட்டை கண்டித்து, கோவையில் நேற்று பிரமாண்ட ஊர்வலம் நடந்ததால், அந்த நகரமே குலுங்கியது.

நூல் வாங்குவது முதல் மார்க்கெட்டிங் வரை பின்னலாடை ஏற்றுமதிக்கு புதிய “சாப்ட்வேர்’ அறிமுகம்

posted in: மற்றவை | 0

திருப்பூர் : “”நூல் வாங்குவது முதல் மார்க்கெட்டிங் வரை, அனைத்து நேரங்களிலும் பயன்பெறும் வகையிலான, புதிய “சாப்ட்வேர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,” என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.

ஓட்டு எண்ணிக்கை முன்னணி நிலவரங்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்; தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் பேட்டி

posted in: மற்றவை | 0

புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் புதுக்கோட்டையில் ஆலோசனை நடத்தினார்.

ஸ்டிரைக்கில் ஈடுபட்டு பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது: ஏர்இந்தியா கண்டிப்பு

posted in: மற்றவை | 0

புதுடில்லி:”ஏர்-இந்தியா விமான பைலட்டுகள் ஸ்டிரைக்கை தொடர்ந்தால், வேலைக்கு வராவிட்டால், சம்பளம் இல்லை’ என்ற கொள்கையை அமல்படுத்த போவதாக, ஏர்-இந்தியா அறிவித்துள்ளது.

காற்றாலை மின் உற்பத்தி சீராக இல்லாததால் வாங்கவில்லை: மின் வாரிய தலைவர்

posted in: மற்றவை | 0

கோவை:””காற்றாலை மின் உற்பத்தி சீராக இல்லாததால் தான், அதிகளவு மின்சாரத்தை வாங்க முடியவில்லை,” என, தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் சி.பி.சிங் கூறியுள்ளார்.

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஓடாத “டிவி’க்கும் பயணிகளிடம் பணம் பறிப்பு

posted in: மற்றவை | 0

சேலம் : தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், “டிவி’ ஒளிபரப்பு தடைபட்டுள்ள நிலையிலும், பயணிகளிடம் அதற்கான கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

நாட்டில் 2030ல் தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்படும்: சர்வதேச ஆய்வில் தகவல்

posted in: மற்றவை | 0

புதுடில்லி:”இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும்’ என, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.