2 நக்ஸல்கள் சுட்டு கொலை-ஊடுறுவல் அபாயம்: தமிழகம் உஷார்

posted in: மற்றவை | 0

சென்னை: நக்சலைட்டுகள் ஊடுறுவலாம் என்ற தகவல் வந்ததைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதிகள் அனைத்தும் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

உறுப்பு தானத்தால் இன்றும் வாழும் ஹிதேந்திரனுக்கு நாளை பிறந்தநாள்

posted in: மற்றவை | 0

தமிழக மக்களிடையே உடல் உறுப்பு தான விழிப்புணர்ச்சிக்கு காரணமான ஹிதேந்திரனின் பிறந்த நாள் தமிழக மக்களால் நாளை கொண்டாடப்படவுள்ளது.

சத்தீஷ்காரில் மாவோயிஸ்டு போராளிகளின் தாக்குதலில் 11 போலீசார் பலி

posted in: மற்றவை | 0

சத்தீஷ்காரில் அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிவரும் மாவோயிஸ்ட் கம்யூனிசுடுகளின் தாக்குதலில் 11 போலீசார் பலியாகியுள்ள்னர்.

உத்தரபிரதேசத்தில் 8 வயது சிறுவன் மீது குண்டர் தடுப்பு சட்டம்

posted in: மற்றவை | 0

உத்தரபிரதேச மாநிலம் கார்டோய் மாவட்டத்தில் உள்ள பஹாலி என்ற கிராமத்தைச்சேர்ந்தவர் ராஜூ. இவரது 8 வயது மகன் ஜகன்நாத் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜூ வீட்டுக்கு அருகே ஒரு காலி நிலம் உள்ளது. அந்த நிலத்தை பங்கீட்டு கொள்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

சீன, இந்திய மேலாதிக்கப் போட்டியில் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள் – பத்திரிக்கையாளர் சோலை

posted in: மற்றவை | 0

சென்னை: சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டியில், ஈழத்தின் புதல்வர்கள் மடிந்து போய் விட்டார்கள் என்று மூத்த பத்திரிக்கையாளர் சோலை கூறியுள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவிய ரஷ்ய விமானம் தரையிறக்கம்

posted in: மற்றவை | 0

மும்பை: பாகிஸ்தானுக்குள்ளிருந்து இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவிப் பறந்த ரஷ்ய தயாரிப்பு ராணுவ விமானத்தை இந்திய விமானப்படையினர் வலுக்கட்டாயமாக தரையிறக்கினர்.

மே.வங்க நக்சலைட் அட்டகாசத்தை ஒடுக்க வேட்டை : விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேடல்

posted in: மற்றவை | 0

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் லால்கார்க் பகுதியில் பதுங்கியுள்ள நக்சலைட் கும்பலை ஒடுக்குவதற்கு, விமானப்படை ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன. நக்சலைட்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையும் நேற்று களத்தில் இறங்கியது.

ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற்றவர் விபத்து ஏற்படுத்தினால் நஷ்டஈடு வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவுஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற்றவர் விபத்து ஏற்படுத்தினால் நஷ்டஈடு வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: மற்றவை | 0

மதுரை: “டிரைவிங் லைசென்ஸ் பெறும் முன் ஓட்டுநர் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,), பெற்றவர் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் நஷ்டஈடு வழங்க வேண்டும்,’ என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.

வணங்காமண் கப்பலை இலங்கை அனுமதிக்க நடவடிக்கை : எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம்

posted in: மற்றவை | 0

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றி வ‌ந்த வணங்காமண் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க நடவடிக்கை எடு‌க்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

மொபைல் போன் மூலம் விரும்பியவரின் கணக்கிற்கு 5 நிமிடத்தில் பணப்பரிமாற்றம்

posted in: மற்றவை | 0

சிவகாசி: மொபைல் பாங்க் மூலம் விரும்பியவரின் கணக்கிற்கு 5 நிமிடத்தில் பணம் அனுப்பும் வசதி ஸ்டேட் பாங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிவகாசி டவுன் கிளை ஸ்டேட் பாங்க் சார்பில் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் வங்கி முதன்மை மேலாளர் ஏ. சீனிவாசன் தலைமையில் நடந்தது.