பிரபாகரன் மரணம்: புலிகளின் புலனாய்வுத் துறை உறுதி
எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம ராணுவத் தளபதியுமான தமிழ் ஈழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார் என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.
எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம ராணுவத் தளபதியுமான தமிழ் ஈழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார் என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கொலை திட்டமிட்டதாக கூறப்பட்டு 3 தமிழர்கள் இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருக்குறள் நுண் ஒலி பேழை ஒன்று சென்னையில் முதல் தடவையாக வெளியிடப்பட்டுள்ளது. “தமிழனுக்கு – தமிழனால் – தமிழருக்காக திருக்குறள் கலைஞர் உரை” என்ற மகுடத்தில் அழகான முகப்பில் இந்த நுண்ஒலிப் பேழை வெளிவந்திருக்கின்றது.
டெல்லி: வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ. 1.8 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
இலங்கையில் நடைபெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டமைக்காக பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்பக் பர்வேஷ் கயானி இராப்போசன விருந்தொன்றை வழங்கியுள்ளார்.
மதுரை: ரயில்வே பாதுகாப்புப்படையில், அதிகாரிகளாக வேலை வாங்கி கொடுப்பதாகக்கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த ஹோமியோபதி டாக்டர், பெண் ஆகியோர் மதுரை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழீழத்தை நோக்கிய தூரநோக்குப் பயணத்திற்கு மலேசியத் தமிழர்கள் எப்பொழுதும் ஆதரவாகவே இருப்பார்கள் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வரான பேராசிரியர் இராமசாமி கூறியுள்ளார்
எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை உறுதிப்படுத்தி விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மதுரை: “”பல கோடி ரூபாய் பரிசுக்கு உங்கள் மொபைல் எண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,” எனக் கூறி பரவும் எஸ்.எம்.எஸ்.,களை நம்பி ஏமாறாமல், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இன்டர்நெட்டில் இ-மெயில் அறிமுகமான காலத்திலேயே மோசடித்தனமும் அறிமுகமானது.
மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடியினர் பிடியில் உள்ள கிராமங்களை மீட்க அப்பகுதிகளுக்குள் போலீஸ் படையும் ராணுவமும் நுழைந்துள்ளது.