கனடா எம்.பி.,யை அனுமதிக்காது திருப்பி அனுப்பியது இலங்கை
கொழும்பு:விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என கனடா நாட்டைச் சேர்ந்த எம்.பி., ஒருவரை, இலங்கை அரசு நேற்று திருப்பி அனுப்பியது.இலங்கையில், ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 25 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்ததாக கடந்த மாதம் 18ம் தேதி அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.