சவரன் ரூ.16,192: வரலாறு காணாத விலை அதிகரிப்பு: ஒரே ஆண்டில் ரூ.3,808 எகிறியது தங்கம்

posted in: மற்றவை | 0

சென்னை : ஆபரணத் தங்கம் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 168 ரூபாய் வரை அதிகரித்து, 16 ஆயிரத்து 192 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2,024 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த ஒரு ஆண்டில், சவரனுக்கு 3,808 ரூபாய் அதிகரித்துள்ளது.

தினமும் 3 மணி நேரம் நீடிக்கும் மின்தடை: கை கொடுக்குமா காற்றாலை மின் உற்பத்தி?

posted in: மற்றவை | 0

மேட்டூர்:தமிழகத்தில் மூன்று மணிநேர மின்தடை நீடிக்கும் நிலையில், தென்மேற்கு பருவக் காற்று சீசன் துவங்கியுள்ளதால், காற்றாலை மின்சாரத்தை ஆவலோடு எதிர்பார்த்து, மின்வாரிய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத்தொகை வழங்கலாம்; தேர்தல் கமிஷன் அனுமதி

posted in: மற்றவை | 0

அரசு ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகை வழங்க தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. 6-வது ஊதியக்குழுவின் அறிக்கைபடி கடந்த 2006-ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது.

மூளை நோய்கள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்ச்சி

posted in: மற்றவை | 0

டெல்லி: பள்ளி மாணவர்களிடம் மூளை நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த ஏ.ஐ.ஐ.எம்.எஸ் -இன் நரம்பு அறுவை சிகிச்சை துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஆசிரியர்களின் சொத்து விவரம்: பள்ளிக்கல்வித்துறை சேகரிப்பு

posted in: மற்றவை | 0

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொத்து உட்பட, அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது.

மே 13-ல் ஓட்டு எண்ணிக்கை: 17-ந்தேதி காலை 9.30 மணிக்குள் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க வேண்டும்; அவகாசம் இல்லாததால் அரசியல் கட்சிகள் தவிப்பு

posted in: மற்றவை | 0

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13-ந்தேதி முடிவடைந்தது. அடுத்த மாதம் 13-ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.

பணம் “டெபாசிட்’ செய்யவும்ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தலாம்:ஸ்டேட் வங்கியில் புதுவசதி

posted in: மற்றவை | 0

மதுரை:ஏ.டி.எம்., கார்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய, மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அபராதமாக 150 கோடி ரூபாய் வசூல்?

posted in: மற்றவை | 0

புதுடில்லி:புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து, கோடிக்கணக்கான ரூபாய்களை அபராதமாக வசூலித்த தொலைத்தொடர்பு அமைச்சகம், தற்போது, பழைய நிறுவனங்களின் பக்கம், கவனத்தை திருப்பியுள்ளது.

தமிழினப் படுகொலை செய்த அரசிடமே விசாரணைப் பொறுப்பா? சீமான் கேள்வி

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழினத்தை படுகொலை செய்த அரசிடமே விசாரணை நடத்துமாறு ஐநா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது நியாயமற்றது என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட 49 கோடி பணத்தை யாரும் கேட்கவில்லை; தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேட்டி

posted in: மற்றவை | 0

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்தது.