ரெட்டிகளுக்கு ஜாமின் கொடுக்காதீங்க : சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு

posted in: கோர்ட் | 0

ஐதராபாத் : கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மைத்துனர் சீனிவாச ரெட்டிக்கு, ஜாமின் அளிக்க சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சரிவுடன் துவங்கியது இந்தியபங்குசந்தை

மும்பை: அமெரிக்காவின் பொருளாதார நிலை, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார பிரச்னை காரணமாக உலகளவில் பங்கு வர்த்தகம் ஆட்டம் கண்டது.

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது தேமுதிக- உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி

posted in: அரசியல் | 0

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் கிட்டத்தட்ட கழற்றி விடப்பட்டு விட்ட தேமுதிகவுக்கும், திமுகவால் கழற்றி விடப்பட்டு விட்ட காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி வைத்துப் போட்டியிடுவது குறித்த ரகசியப் பேச்சுக்கள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முதல்கட்டமாக, அக்., 17ல் தேர்தல் நடக்கவுள்ள இடங்கள்:

posted in: மற்றவை | 0

பேரூராட்சிகள்: ஆணைமலை, கோட்டூர், உதயகுளம், சமத்தூர், சூலிஸ்வரன்பட்டி, வேட்டைக்காரன் புதூர், ஜமீன் ஊத்துக்குளி, கங்கைகொண்டான்,

மத்திய மந்திரி பதவியில் இருந்து ப.சிதம்பரத்தை நீக்கு: பிரதமர் மன்மோகனுக்கு ஜெயலலிதா கோரிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ப.சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, அவர் பதவி விலக வேண்டுமென, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தேசிய கல்வி மையம்

posted in: கல்வி | 0

நாடு முழுவதும் பெருமைக்குரிய கல்வியை அளித்து வரும் ஐ.ஐ.டி.,க்களின் பட்டியலில், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.யும் இணைந்துள்ளது.

பேஸ்புக் ‘ வந்தல்லோ; பேஸே மறந்துபோச்சு: போன், மொபைல் அதையெல்லாம் ஒதுக்கிடுங்க!

posted in: உலகம் | 0

லண்டன்: பிரிட்டனில் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றின் மூலம், ஐந்து பிரிட்டன்வாசிகளில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள்,”பேஸ்புக்’ சமூக வலைத் தளம் மூலமே தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், மொபைல்போன் அல்லது வீட்டுத் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை எனவும் தெரியவந்துள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீனில் விடுதலை: கருணாநிதியைச் சந்திக்கிறார்

posted in: அரசியல் | 0

தூத்துக்குடி:கொலை முயற்சி மற்றும் சதி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருச்செந்துர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஜாமீனில் விடுதலை ஆனார்.

எனது வழிகாட்டி திருக்குறள்: அப்துல் கலாம்

posted in: கல்வி | 0

சென்னை: அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. எனது வழிகாட்டி திருக்குறள் தான் என அப்துல்கலாம் பேசினார்.