ரெட்டிகளுக்கு ஜாமின் கொடுக்காதீங்க : சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு
ஐதராபாத் : கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மைத்துனர் சீனிவாச ரெட்டிக்கு, ஜாமின் அளிக்க சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐதராபாத் : கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மைத்துனர் சீனிவாச ரெட்டிக்கு, ஜாமின் அளிக்க சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மும்பை: அமெரிக்காவின் பொருளாதார நிலை, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார பிரச்னை காரணமாக உலகளவில் பங்கு வர்த்தகம் ஆட்டம் கண்டது.
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் கிட்டத்தட்ட கழற்றி விடப்பட்டு விட்ட தேமுதிகவுக்கும், திமுகவால் கழற்றி விடப்பட்டு விட்ட காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி வைத்துப் போட்டியிடுவது குறித்த ரகசியப் பேச்சுக்கள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பேரூராட்சிகள்: ஆணைமலை, கோட்டூர், உதயகுளம், சமத்தூர், சூலிஸ்வரன்பட்டி, வேட்டைக்காரன் புதூர், ஜமீன் ஊத்துக்குளி, கங்கைகொண்டான்,
வாஷிங்டன் : தைவான் நாட்டுக்கு போர் விமானங்களை சப்ளை செய்ய, அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதற்கு, சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ப.சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, அவர் பதவி விலக வேண்டுமென, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
நாடு முழுவதும் பெருமைக்குரிய கல்வியை அளித்து வரும் ஐ.ஐ.டி.,க்களின் பட்டியலில், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.யும் இணைந்துள்ளது.
லண்டன்: பிரிட்டனில் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றின் மூலம், ஐந்து பிரிட்டன்வாசிகளில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள்,”பேஸ்புக்’ சமூக வலைத் தளம் மூலமே தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், மொபைல்போன் அல்லது வீட்டுத் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை எனவும் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி:கொலை முயற்சி மற்றும் சதி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருச்செந்துர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஜாமீனில் விடுதலை ஆனார்.
சென்னை: அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. எனது வழிகாட்டி திருக்குறள் தான் என அப்துல்கலாம் பேசினார்.