மார்ச் மாதம் ஓட்டுப்பதிவு: மேல்-சபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு; தேர்தல் கமிஷன் முடிவு
தமிழக மேல்-சபை 1986- ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அதன் பிறகு மேல்- சபை அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற வில்லை.
தமிழக மேல்-சபை 1986- ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அதன் பிறகு மேல்- சபை அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற வில்லை.
கறுப்பு பணம் தொடர்பாக மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜியின் அறிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கறுப்பு பண முதலைகளை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
“கூட்டணி பலம் எப்படி இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் பிரசாரம் எவ்வளவு பலமாக இருந்தாலும், கடந்த நான்கரை ஆண்டுகளாக செயல்படுத்தியுள்ள திட்டங்கள், நம்மை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும்’ என்ற அபார நம்பிக்கையில், தி.மு.க., களம் காண தயாராகி வருகிறது.
வாஷிங்டன் : கல்வி, தொழில் நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றில் நாம் இந்தியாவை விட பின் தங்கும் அபாயம் எதிர்காலத்தில் இருக்கிறது என, அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி: ஈழத் தமிழர்களை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பு கிடையாது. இலங்கை ராணுவம் மிருகத்தை விட கொடூரமானது. தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.
பிஜாப்பூர் : கொரிய இரும்பு நிறுவனமான போஸ்கோ கர்நாடக மாநிலத்தில் புதிய இரும்பு ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட படிப்புகளில் சேர, பொது நுழைவுத்தேர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, பல்கலைக் கழகம் ஒன்று, சட்ட விரோத குடியேற்றம் மற்றும் பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கி இழுத்து மூடப்பட்டதால், அதில் படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த குறிப்பாக, ஆந்திர மாணவர்கள் பலர் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் 6 போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் இன்று அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆங்காங்கு வன்முறை வெடித்துள்ளது.
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி தகுதி பெற்றுள்ளது.