அ.தி.மு.க., கூட்டணியில் மொத்தம் 18 கட்சிகள்: தே.மு.தி.க,வுக்கு 36, ம.தி.மு.க.,வுக்கு 15?
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 144 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 144 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
பீஜிங் : இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை வரவேற்கிறோம் என, சீனா தெரிவித்துள்ளது.
சென்னை : “”மாணவியர் நாளை ஒரு இந்திராவாக, மார்க்ரெட்டாக, ஜெயலலிதாவாக வர வேண்டும்,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.
ஜம்மு: ஸ்ரீநகர் லால் சவுக்கில் ஜனவரி 26ம் தேதி கொடியேற்று விழாவில், கலந்து கொள்வதற்காக 50,000 பேர் ஸ்ரீநகருக்கு வரவுள்ளதாக பாஜக கூறியுள்ளது.
நெல்லை: தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த்துடன் அதிமுக தரப்பில் பேசி வருகிறார்கள். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
மெக்சிகோசிட்டி: உலகில் மிகவும் பணக்காரர் என போர்ப்ஸ் பத்திரிகையினால் புகழப்பட்ட மெக்சிகோ நாட்டு தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லீம் என்பவர் மெக்கிகோசிட்டி நகரில் கலைநுட்பத்துடன் கூடிய அருங்காட்சியகம் ஒன்றை நிறுவ உள்ளார்.
செஞ்சுரியன்: பரபரப்பான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி “டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது. யூசுப் பதானின் அதிரடி சதம் வீணானது.
புதுடில்லி : இமாச்சலபிரதேசம் சோலன் பகுதியில் இருக்கும் காளான் ஆராய்ச்சி இயக்குநரகம் ஒரு புதிய வகை காளானை கண்டுபிடித்துள்ளது.
அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும், அனைவரும் பட்டதாரியாக வேண்டும் என்ற நோக்கத்தில் அரசால் ஏற்படுத்தப்பட்டதுதான் தொலைநிலை கல்வி இயக்ககம்.
சென்னை:””மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், 4சதவீத வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன,” என, சென்னைஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன்பேசினார்.”