இந்திராவாக மாணவியர் உருவாக வேண்டும் : ஜெ., பேச்சு

posted in: அரசியல் | 0

சென்னை : “”மாணவியர் நாளை ஒரு இந்திராவாக, மார்க்ரெட்டாக, ஜெயலலிதாவாக வர வேண்டும்,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.

ஸ்ரீநகரில் தடையை மீறி 50,000 பேர் திரண்டு கொடியேற்றுவோம்-பாஜக

posted in: மற்றவை | 0

ஜம்மு: ஸ்ரீநகர் லால் சவுக்கில் ஜனவரி 26ம் தேதி கொடியேற்று விழாவில், கலந்து கொள்வதற்காக 50,000 பேர் ஸ்ரீநகருக்கு வரவுள்ளதாக பாஜக கூறியுள்ளது.

கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் [^] துடன் பேசி வருகிறது அதிமுக-தா.பாண்டியன்

posted in: அரசியல் | 0

நெல்லை: தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த்துடன் அதிமுக தரப்பில் பேசி வருகிறார்கள். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.

உலகின் பெரிய பணக்காரர் ‌தொடங்கும் அருங்காட்சியகம்

posted in: உலகம் | 0

மெக்சி‌கோசிட்டி: உலகில் மிகவும் பணக்காரர் ‌என போர்ப்ஸ் பத்திரிகையினால் புகழப்பட்ட மெக்சிகோ நாட்டு தொழிலதிபர் ‌கார்லோஸ் ஸ்லீம் என்பவர் மெக்கி‌கோசிட்டி நகரில் கலைநுட்பத்துடன் கூடிய அருங்காட்சியகம் ஒன்ற‌ை நிறுவ உள்ளார்.

யூசுப் பதான் அதிரடி சதம் வீண் *இந்தியா மீண்டும் தோல்வி * கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா

செஞ்சுரியன்: பரபரப்பான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி “டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது. யூசுப் பதானின் அதிரடி சதம் வீணானது.

தொலைநிலைக் கல்வி எளிதல்ல!

posted in: கல்வி | 0

அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும், அனைவரும் பட்டதாரியாக வேண்டும் என்ற நோக்கத்தில் அரசால் ஏற்படுத்தப்பட்டதுதான் தொலைநிலை கல்வி இயக்ககம்.

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் 4 சதவீத வழக்குகளே நிலுவை:நீதிபதி ராமசுப்ரமணியன் பெருமிதம்

posted in: கோர்ட் | 0

சென்னை:””மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், 4சதவீத வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன,” என, சென்னைஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன்பேசினார்.”