பிரதமருக்கு வைகோ கண்டன கடிதம்

posted in: அரசியல் | 0

சென்னை : தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கைப் படையால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஜெயக்குமார் ஊனமுற்றவர்

posted in: மற்றவை | 0

நாகப்பட்டனம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற மீனவரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக கொன்றுள்ளது.

ராஜா இடத்தில் ராஜதந்திரம்: தி.மு.க.,வின் எம்.ஜி.ஆர்., பார்முலா

posted in: அரசியல் | 0

எல்லாருக்கும் அதிர்ச்சி தான்.. நேற்று முன்தினம் விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் யார், யாருக்கு இடம் கிடைக்கும்; யார், யாருக்கு கல்தா கிடைக்கும் என, யூகத்துக்கு மேல் யூகங்களாக கிளம்பியது.

ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ராஜபக்சே

posted in: உலகம் | 0

கொழும்பு: நாட்டில் இருப்பது நல்லதல்ல, சில காலம் வெளிநாட்டில் இருப்பது நல்லது என்று ஜோசியக்காரர்கள் கூறியதைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போயுள்ளார் இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே.

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500பேர் சஸ்பெண்ட்-ஒரு நாள் வராததால் தண்டனை

posted in: மற்றவை | 0

திருச்சி: திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய மந்திரி கபில்சிபலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு: விமர்சனத்துக்கு எதிர்ப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்த ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை தவறானது என, மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தது துரதிர்ஷ்டவசமானது.

தொழிற்கல்வியை மேம்படுத்தும் புதிய விதிமுறை!

posted in: கல்வி | 0

மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், தொழிற்கல்வியை மதிப்பிடுவதற்கான அவசியம் மற்றும் அடிப்படை கோட்பாட்டிற்கான தேவை வலியுறுத்தப்பட்டது.

வெங்காய வழியில் முருங்கை, வெண்டையின் விலையும் உயர்வு

சென்னை: வெங்காயம், தக்காளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில், மற்ற காய்கற்களின் விலையும் அதே பாணியில் உயர்ந்து வருகிறது அல்லது உயர்த்தப்பட்டு வருகிறது!

கர்நாடகாவில் பந்த்; 30 பஸ்களுக்கு தீ வைப்பு : முதல்வர்- கவர்னர் மோதல் உச்சக்கட்டம்

posted in: அரசியல் | 0

பெங்களூரு : கர்நாடக மாநில கவர்னருக்கு எதிராக ஆளும் பா.ஜ., நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ஜ., தொண்டர்கள் மாநிலம் முழுவதும் 30 பஸ்களை தீ வைத்து கொளுத்தினர்.