பிரதமருக்கு வைகோ கண்டன கடிதம்
சென்னை : தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை : தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
நாகப்பட்டனம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற மீனவரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக கொன்றுள்ளது.
எல்லாருக்கும் அதிர்ச்சி தான்.. நேற்று முன்தினம் விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் யார், யாருக்கு இடம் கிடைக்கும்; யார், யாருக்கு கல்தா கிடைக்கும் என, யூகத்துக்கு மேல் யூகங்களாக கிளம்பியது.
கொழும்பு: நாட்டில் இருப்பது நல்லதல்ல, சில காலம் வெளிநாட்டில் இருப்பது நல்லது என்று ஜோசியக்காரர்கள் கூறியதைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போயுள்ளார் இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே.
சென்னை: அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது என துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.
திருச்சி: திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்த ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை தவறானது என, மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தது துரதிர்ஷ்டவசமானது.
மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், தொழிற்கல்வியை மதிப்பிடுவதற்கான அவசியம் மற்றும் அடிப்படை கோட்பாட்டிற்கான தேவை வலியுறுத்தப்பட்டது.
சென்னை: வெங்காயம், தக்காளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில், மற்ற காய்கற்களின் விலையும் அதே பாணியில் உயர்ந்து வருகிறது அல்லது உயர்த்தப்பட்டு வருகிறது!
பெங்களூரு : கர்நாடக மாநில கவர்னருக்கு எதிராக ஆளும் பா.ஜ., நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ஜ., தொண்டர்கள் மாநிலம் முழுவதும் 30 பஸ்களை தீ வைத்து கொளுத்தினர்.