ஆயுத போட்டியில் வி ருப்பம் இல்லை:சீன அதிபர் ஹூ தகவல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:”பிற நாடுகளின் மீது தனது ராணுவ மேலாண்மையை நிறுவுவதிலோ, ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதையோ சீனா விரும்பவில்லை’ என்று, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ தெரிவித்துள்ளார்.

4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: தென்ஆப்ரிக்கா வெற்றி

போர்ட் எலிசபெத்: போர்ட் எலிசபெத்தில் நடந்த 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

பள்ளிகளில் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம்

posted in: அரசியல் | 0

தேனி : “”அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, 50 சதவீதம் கூட முறையாக பயன்படுத்துவது இல்லை,” என, அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.

நாடு முழுவதும் பி.எப். அலுவலகங்கள் மார்ச் 31க்குள் கம்ப்யூட்டர் மயமாகும்

posted in: மற்றவை | 0

விருதுநகர்:””இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலாளர் வைப்பு நிதி(பி.எப்.) நிறுவன அலுவலகங்களும், வரும் மார்ச் 31 க்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

மாதந்தோறும் மின் கட்டணம்:வாரியம் முடிவு

posted in: மற்றவை | 0

சிவகங்கை:மின் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.வீட்டு உபயோக மின்சாரத்திற்கு, இரு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பிப். 21ல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது-28ம்தேதி பட்ஜெட்

posted in: அரசியல் | 0

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறது. 28ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

ஸ்லெட்’ தேர்வு ஏப்ரலில் நடத்த திட்டம்

posted in: கல்வி | 0

சென்னை: “பல்கலைக்கழக தேர்வுகளுக்கு பிறகு, ஏப்ரல் இறுதியில், ‘ஸ்லெட்’ தேர்வு நடத்தப்படும்,” என, கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார். கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, ‘நெட்’ அல்லது ‘ஸ்லெட்’ தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என யு.ஜி.சி., அறிவித்துள்ளது. தேசிய அளவிலான, ‘நெட்’ தேர்வு யு.ஜி.சி.,யால், ஒவ்வொரு ஆண்டு ஜூன் மற்றும் … Continued

ரூ.500 கோடி மோசடி வழக்கில் ஒப்புக்கு குற்றப்பத்திரிகை:டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

மதுரை:மதுரையில் 500 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக சந்தேகிக்கப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த குற்றப்பிரிவு போலீசார் மீது நடவடிக்கை கோரிய மனு குறித்து பதிலளிக்க டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ஆஸி., நிறுவனங்களுக்கு சேர வேண்டிய தொகை : மந்திரி கிருஷ்ணாவுக்கு தர்மசங்கடம்

posted in: உலகம் | 0

மெல்போர்ன் : காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை அளிக்கும்படி அந்நாட்டு அரசு, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் வற்புறுத்தியுள்ளது.

சிவிக் காருக்கு கண்ணாடி கூரை: ஹோண்டாவின் புது யுக்தி

வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு, கண்ணாடி கூரை (சன்ரூஃப்) பொருத்திய சிவிக் காரை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.