தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க., மும்முரம்: காங்கிரசுக்கு60, பா.ம.க.,வுக்கு 24 தொகுதிகள்?

posted in: அரசியல் | 0

சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., அணி, இறுதி வடிவம் பெற்று தயாராகி விட்டது. காங்கிரஸ் – பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., எக்ஸ்பிரசில் பயணம் செய்வது உறுதியாகி விட்டதாக, அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரேஷன் அரிசியை விட மணல் விலை அதிகம்: கட்டுமானப் பணிகள் தேக்கம்

posted in: மற்றவை | 0

ஒரு கிலோ ரேஷன் அரிசியை விட, ஒரு கிலோ மணல் விலை அதிகரித்துள்ளது, கான்ட்ராக்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் இழப்பு-பொறுப்புடன் செயல்பட சிபலுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை

posted in: கோர்ட் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பே ஏற்படவில்லை என்று பொறுப்பே இல்லாமல் பேசுவதா என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தே.மு.தி.க.,வுடன் அ.தி.மு.க., கூட்டணியா? ஜெ.,பரபரப்பு பேட்டி

posted in: அரசியல் | 0

சென்னை : “”தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை,” என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்தார்.

அமெரிக்கா வந்துள்ள மஹிந்தவை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை

posted in: உலகம் | 0

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இந்தியாவிலேயே 2வது மிகப்பெரிய நிறுவனம் டி.என்.பி.எல்.,: முதல்வர் பெருமிதம்

posted in: மற்றவை | 0

சென்னை : “”தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், அச்சு மற்றும் எழுதும் காகித உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது,” என, காகித உற்பத்தி இயந்திரத்தை துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: சட்டசபைத் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக முதல்வர் கருணாநிதி வருகிற 30ம் தேதி டெல்லி செல்கிறார்.

கறுப்புப் பண குவிப்பு குறித்து வர்ணனை : அரசு செயலுக்கு சுப்ரீம் கோர்ட் காட்டம்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை தர, மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய – அமெரிக்க உறவு அபாரம் : சீனஉறவுடன் ஒப்பிடக்கூடாது

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “இந்தியா – அமெரிக்கா இடையே தனிப்பட்ட வகையில் மிக சிறப்பான உறவு உள்ளது. அதனால்தான், அமெரிக்காவில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த மூன்று அதிபர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்’ என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.