5 ஆண்டுகளில் தொலை தொடர்பு துறையில் ரூ.2.50 லட்சம் கோடி முதலீடு
மும்பை: வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் ரூ.2.50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக பாஸ்டன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை: வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் ரூ.2.50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக பாஸ்டன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேப்டவுன்: யூசுப் பதானின் அபாரமான ஆட்டத்தால் 3வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
வாஷிங்டன்: முறைகேடான பணத்தை சேமித்து வைக்கும் ஆசிய நாடுகளில் இந்தியா நான்காமிடத்தை பெறுகிறது என குளோபல் பைனான்சியல் இன்டக்ரிட்டி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங்கை, காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
மெல்போர்ன்: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் பயணமாக நாளை ஆஸ்திரேலியா செல்கிறார்.
மத்திய அமைச்சரவை, இன்னும் இரண்டு நாட்களில் மாற்றம் செய்யப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : “ஊராட்சி ஒன்றிய மருந்தகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வேலூர்: காவிரி ஆற்றிலிருந்து ரூ.1,295 கோடி செலவில் வேலூர் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை வரும் 25ம் தேதி காட்பாடியில் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
பணி நேரத்தில் பள்ளியில் இருக்காத ஆசிரியர்களின் ஊதியத்தில் “வெட்டு’ விழும் வகையில், துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை துவக்கியிருக்கிறது, கோவை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் அலுவலகம்; இதற்கு, ஆசிரியர் சங்கம் ஆதரவு அளித்திருக்கிறது.
டெல்லி: இந்த வார இறுதியில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்துப் பேசினார்.