ஐ.ஐ.எம். கட்-ஆப் மதிப்பெண்கள் உயர்ந்தன
வணிக மேலாண்மை படிப்புகளுக்கான சொர்க்கபுரிகளாக மாணவர்களால் கற்பனை செய்யப்படும் ஐ.ஐ.எம் -களில் இடம்பிடிப்பது எப்போதுமே கடினமான ஒன்றுதான்.
வணிக மேலாண்மை படிப்புகளுக்கான சொர்க்கபுரிகளாக மாணவர்களால் கற்பனை செய்யப்படும் ஐ.ஐ.எம் -களில் இடம்பிடிப்பது எப்போதுமே கடினமான ஒன்றுதான்.
காந்திநகர் : இந்தியாவி்ன முனன்ணி தொலைதொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் (டிடிஎஸ்எல்), குஜராத்தில், 3ஜி சேவையை விஸ்தரிக்கும் பொருட்டு, ரூ. 500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மாநில அரசுடன் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நம்ரதா நிக்கி ஹாலே பதவி ஏற்றுள்ளார்.
சென்னை: அரசு மானியம் பெற்றுவரும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினரல்லாத தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக 6456 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்படும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை: 5வது சென்னை சங்கமம் கலை விழா பிரமாதமான இசை நாடகத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் நடத்தப்பட்டு வருகின்ற புலானாய்வுப் பிரிவினரே, வடக்கில் இடம்பெற்று வரும் கொலை கொள்ளை சம்பவங்களுக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை : முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை பறிக்க கலெக்டருக்கு உரிமையுண்டு என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
சென்னை : “”இந்த ஆண்டுக்குள் இரண்டு லட்சம் விவசாய மோட்டார்களுக்கு கண்டிப்பாக மின் இணைப்புகள் வழங்கப்படும்,” என்று, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறுதி அளித்தார்.
டெல்லி: ஜனவரி 15ம் தேதிக்குப் பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி பேசும்போது,”ஹோம் சயின்ஸ் பாடத்தில் பி.எட்., படித்த ஏராளமானோர், அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.