ஐ.ஐ.எம். கட்-ஆப் மதிப்பெண்கள் உயர்ந்தன

posted in: கல்வி | 0

வணிக மேலாண்மை படிப்புகளுக்கான சொர்க்கபுரிகளாக மாணவர்களால் கற்பனை செய்யப்படும் ஐ.ஐ.எம் -களில் இடம்பிடிப்பது எப்போதுமே கடினமான ஒன்றுதான்.

3ஜி சேவைக்காக ரூ. 500 கோடி முதலீடு செய்யும் டாடா டெலிசர்வீசஸ்

காந்திநகர் : இந்தியாவி்ன முனன்ணி தொலைதொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் (டிடிஎஸ்எல்), குஜராத்தில், 3ஜி சேவையை விஸ்தரிக்கும் ‌பொருட்டு, ரூ. 500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மாநில அரசுடன் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கரோலினா கவர்னராக நிக்கி ஹாலே பதவியேற்பு : யூதர்களுக்கு அடுத்ததாக இந்தியருக்கு மதிப்பு

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நம்ரதா நிக்கி ஹாலே பதவி ஏற்றுள்ளார்.

சோகக் கூச்சல் போடுவோரை சரித்திரம் அடையாளம் வைத்திருக்கிறது-ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

சென்னை: அரசு மானியம் பெற்றுவரும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினரல்லாத தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக 6456 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்படும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

கோத்தபாயவின் தனிப்பட்ட புலனாய்வு பிரிவினரே யாழ்ப்பாண வன்முறைகளுக்கு காரணம்

posted in: உலகம் | 0

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் நடத்தப்பட்டு வருகின்ற புலானாய்வுப் பிரிவினரே, வடக்கில் இடம்பெற்று வரும் கொலை கொள்ளை சம்பவங்களுக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை பறிக்க கலெக்டருக்கு உரிமையுண்டு : ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை பறிக்க கலெக்டருக்கு உரிமையுண்டு என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.

இரண்டு லட்சம் விவசாய மோட்டார்களுக்கு இந்த ஆண்டுக்குள் கண்டிப்பாக இணைப்பு : ஆற்காடு வீராசாமி

posted in: மற்றவை | 0

சென்னை : “”இந்த ஆண்டுக்குள் இரண்டு லட்சம் விவசாய மோட்டார்களுக்கு கண்டிப்பாக மின் இணைப்புகள் வழங்கப்படும்,” என்று, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறுதி அளித்தார்.

ஜன. 15க்குப் பின் மத்திய அமைச்சரவையில் மாற்றம்-திமுகவுக்கு மீண்டும் கிடைக்குமா தொலைத் தொடர்புத்துறை

posted in: அரசியல் | 0

டெல்லி: ஜனவரி 15ம் தேதிக்குப் பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

ஹோம் சயின்ஸ் படித்தால் ஆசிரியர் வேலை கிடையாது’

posted in: கல்வி | 0

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி பேசும்போது,”ஹோம் சயின்ஸ் பாடத்தில் பி.எட்., படித்த ஏராளமானோர், அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.