வருமானம் கூடும் போது விலைவாசி கூடுவது இயற்கை : அமைச்சர் பொன்முடி புது விளக்கம்

posted in: அரசியல் | 0

சென்னை : “”வருமானம் கூடும் போது விலைவாசி கூடுவது இயற்கை தான்,” என, அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் நடந்த விவாதம்:

டர்பன் போட்டி-135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி

டர்பன்: தென் ஆப்பிரிக்காவின் அபார ஆட்டத்தால், டர்பன் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது.

தொழில் துறையில் தடாலடி வீழ்ச்சி.. 2.7 சதவீதமாகக் குறைந்தது!

டெல்லி: இந்திய தொழில்துறை வளர்ச்சியில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11.3 சதவீதமாக இருந்த வளர்ச்சி, இந்த நிதி ஆண்டு அதே காலகட்டத்தில் வெறும் 2.7 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

வளர்ச்சிக்காக சீனா தந்த விலை: 258 நகரங்களில் அமில மழை

posted in: உலகம் | 0

பீஜிங் : சீனா தனது அபரிமிதமான பொருளாதார முன்னேற்றத்திற்கு, மிக அதிகமான விலை கொடுத்திருக்கிறது. ஆம்., அதன் 258 நகரங்களில், அமில மழை பெய்திருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விண்ணைத்தொடும் விலைவாசி எப்படி உயர்ந்தது? பிரதமர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: நாட்டில் கடந்த 2 ஆண்டில் விலைவாசி உயர்வு மக்களை பெரிதும் பாதிப்பதுடன் மத்திய அரசை பெரும் கவலையடையச்செய்துள்ளது.

கூட்டணி: பேச்சு நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஜெ அழைப்பு

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிகல் சயின்சஸ்: ஓர் அறிமுகம்

posted in: கோர்ட் | 0

கடற்படையில் வேலைபார்ப்பதற்கு தைரியம் மற்றும் எதிர்பாராத இயற்கை சீற்றங்களை சந்திக்கும் திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.

தாமிரபரணியை தவிர மற்ற குவாரிகளில் பொக்லைன் பயன்படுத்த கோர்ட் அனுமதி

posted in: கோர்ட் | 0

சென்னை : தாமிரபரணியைத் தவிர மற்ற குவாரிகளில், அதிகபட்சம் இரண்டு பொக்லைன்களை பயன்படுத்த சென்னை ஐகோர்ட் அனுமதித்துள்ளது.

உலகவங்கி தலைவர் இந்தியா வருகை

புதுடில்லி : உலகவங்கி தலைவர் ராபர்ட் பி. ஜோயல்லிக், நான்கு நாட்கள் அரசுமுறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதுகுறித்து, உலகவங்கி வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :