ஆளுநர் உரை: அரசுக்கு ராமதாஸ் பாராட்டு, அதிமுகவுக்கு ‘குட்டு’!

posted in: அரசியல் | 0

சென்னை: சட்டசபையில் ஆளுநரின் உரையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரை என்றும், அதே நேரத்தில் ஆளுநரை உரையாற்றவிடாமல் அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தடுத்திருப்பது ஜனநாயக வரம்பை மீறிய செயல் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!’ – பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ்

posted in: உலகம் | 0

லண்டன்: 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

பல கோடிக்கு ஏலம் போன கிரிக்கெட் வீரர்கள்: காம்பீர் முதலிடம்

பெங்களூரு: நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலம் இன்று பெங்களூருவில் துவங்கியது. கவுதம் காம்பீர் 11. 4 கோடிக்கு விலைபோனார். மொத்தம் 350 வீரர்கள் உள்ள இந்த ஏலத்தில், ரூ. 408 கோடி வரை செலவிடப்பட உள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்த எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் விலக வேண்டும்; சந்திரசேகரராவ் அழைப்பு

posted in: அரசியல் | 0

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி அறிந்ததும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் ஆவேசம் அடைந்தார். அவர் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உயிர் காக்க 108; உயிர் போனால் 110′

posted in: மற்றவை | 0

திண்டுக்கல் : அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை, உரியவர்களின் வீடுகளில் கொண்டு போய் சேர்க்க, “ஆம்புலன்ஸ் 110 இலவச சேவை’யை, அரசு துவக்க உள்ளது.

கேப்டவுன் டெஸ்ட் “டிரா: தொடரை சமன் செய்தது இந்தியா

கேப்டவுன்: இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கேப்டவுன் டெஸ்ட் “டிரா ஆனது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை (1-1) முதன் முறையாக சமன் செய்தது இந்தியா.

சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு நிதிவரத்து எப்படி: ஐகோர்ட் கேள்வி

posted in: கோர்ட் | 0

சென்னை:சென்னை சங்கமம் நிகழ்ச்சி தமிழ் மையத்தின் நிதியில் இருந்து நடத்தப்படுகிறதா என அரசு தெரிவிக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வர்த்தகச் சேவையை விரிவுபடுத்துகிறது மாயா அப்ளையன்சன்ஸ்

சென்னை : ‘பிரீத்திக்கு நான் கியாரண்டி’ என்ற சொல் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாயா அப்ளையன்சஸ் நிறுவனம், 2010-11ம் நிதியாண்டில், 45 சதவீத அளவிற்கு விற்பனையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்-ஆளுநர் உரை

posted in: கல்வி | 0

சென்னை: ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.