‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., விதிமுறை பொருந்தாது
சென்னை: ‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு, யு.ஜி.சி., வகுத்த விதிமுறை பொருந்தாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு, யு.ஜி.சி., வகுத்த விதிமுறை பொருந்தாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெய்ஜிங்: ஸ்டெல்த் எனப்படும் ரேடார் உள்ளிட்ட எந்த கழுகுப் பார்வையிலும் சிக்காமல் பறக்கக் கூடிய அதி நவீன போர்விமானத்தை உருவாக்கியுள்ளதாம் சீனா.
விருதுநகர் : “”அரசு கேபிள் “டிவி’ குறித்து, வரும் சட்டசபை தொடரில், வரவு-செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் போது, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,” என, இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத் துருப்பினர் பலர் இலங்கையின் புலனாய்வுத் தரப்புக்கு தெரியாமல் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : “”இந்திய வரலாற்றுப் பாடத்தில் விடுபட்டுள்ள, “பழங்கால தமிழர் நாகரிகம்’ என்ற பகுதியை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: கனிமொழிக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் கனிமொழியை வெகுவாகப் பாராட்டிப் பேசி, அழகிரிக்கு மறைமுகமாகப் பதிலளித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
ரியாத்: உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா இந்தாண்டின் இறுதிக்குள் புதிய நகை தொழிற்சாலையை அமைக்க உள்ளது என அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களை, இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் கொண்டு வந்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
டெல்லி: இந்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவுக்கு வந்துள்ளன.
லண்டன்: இந்திய வம்சத்தை சேர்ந்த பெண்ணிற்கு இங்கிலாந்தில் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.