வாக்குமூலம் மொழி பெயர்ப்பில் தவறு : ஜெ., வழக்கில் விசாரணை ஒத்திவைப்பு

posted in: கோர்ட் | 0

பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், சாட்சிகளின் வாக்குமூலத்தை, மொழி பெயர்த்ததில் தவறு இருந்தால், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 163கோடி கூடுதல் சலுகைகள்

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழகத்தில் உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ரூ. 163 கோடி கூடுதல் சலுகைகளை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சிங்கூரில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிர்மானிக்க டாடாவுக்கு மக்கள் திடீர் அழைப்பு

சிங்கூர்: மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தயாரிப்பு ஆலையை அமைக்க முடியாமல் பெரும் போராட்டத்தை நடத்தி அங்கிருந்து டாடா நிறுவனத்தை துரத்திய சிங்கூர் மக்கள் தற்போது திடீரென டாடா நிறுவனத்திற்கு ஆதரவாக திரும்பியுள்ளனர்.

சேலம் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பார் விஜயகாந்த்-பிரேமலதா

posted in: அரசியல் | 0

சேலம்: சேலம் மாநாட்டில், தொண்டர்கள் மத்தியில் தேமுதிகவின் கூட்டணி குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

ஆஸி., நகரை அச்சுறுத்தும் வெள்ள அபாயம் : வீடுகளை விட்டு வெளியேற மக்கள் மறுப்பு

posted in: உலகம் | 0

ராக்ஹேம்ப்டன் : ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகள் எல்லாம் ஓரளவு மீண்டு வரும் நிலையில், ராக்ஹேம்ப்டன் நகர் மீண்டும் வெள்ள அபாயத்தில் சிக்கியுள்ளது.

மருத்துவ நுழைவு தேர்வை எதிர்த்து வழக்கு தமிழக அரசு முடிவு

posted in: மற்றவை | 0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொழில் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கைக்கு, இந்தியா வழங்கிய ஆயுத உதவிகள்

posted in: உலகம் | 0

புலிகளுக்கு எதிரான போரைத் தனித்து நின்றே நடத்தினோம் என்று இலங்கை அரசு அவ்வப்போது பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், இந்தப் போர் உலகநாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்ற உண்மை இப்போது மெல்ல, மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது.

முதல்வரை விட புலவரை மதிப்பதே தமிழுக்குப் பெருமை-கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: விமான நிலையத்திலே பிரதமரை வரவேற்க வேண்டிய வேலை எனக்கு இருந்தபோதும், அதற்குச் செல்லாமல் இங்கே வந்து விட்டேன். அது எனது கடமையும் கூட. ஆனால் நான் முதல்வராக ஆனாலும், முதல்வரை விட பெருமைக்குரியவர் ஒரு புலவர் என்பதை இன்று நேற்றல்ல என்றைக்குமே நான் மதித்து, அந்த தமிழுக்கு பெருமையை தரக்கூடியவன். எனவேதான் இங்கு வந்து … Continued

தி.மு.க., ஆட்சி மே மாதத்தில் முடிந்துவிடும் : கோவையில் செங்கோட்டையன் பேச்சு

posted in: அரசியல் | 0

கோவை : “தி.மு.க., ஆட்சி மே மாதத்துடன் முடிந்து விடும். மே மாதத்துக்குப் பின், அமையும் அ.தி.மு.க., அரசு தி.மு.க., ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரிக்கும்’ என, கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்தார்.

100 நாட்களில் புதிய தொலைத் தொடர்பு கொள்கை வெளியிடப்படும்-சிபல்

டெல்லி: இன்னும் 100 நாட்களில் புதிய தொலைத் தொடர்புக் கொள்கை வெளியிடப்படும் என தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.