பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக இருக்கும்: மீரா குமார் நம்பிக்கை
புதுடில்லி : “எந்தவிதமான சிக்கலும் இன்றி, பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்கும்’ என, சபாநாயகர் மீரா குமார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
புதுடில்லி : “எந்தவிதமான சிக்கலும் இன்றி, பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்கும்’ என, சபாநாயகர் மீரா குமார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை கண்டறிந்து, வீடுகளுக்கே விண்ணப்பங்களை அனுப்பி, உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்கு இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் இணக்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபை காலம் முடிவதையொட்டி வரும் மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய சட்டசபை உருவாக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருப்பதால் தேர்தலுக்கான முன்னற்பாடுகள் பணி துவங்கி வேகமாக நடந்து வருகிறது.
சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர், தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.
டர்பன்: டர்பன் டெஸ்டில் ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் சாதித்துக் காட்டினர். இவர்களது வேகத்தில் அதிர்ந்து போன தென் ஆப்ரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதையடுத்து டர்பன் மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா, டெஸ்ட் தொடரில் 1-1 என சமநிலையை எட்டியது.
மும்பை : பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நூரானிக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு பதில் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் நிரந்தர தங்குமிட அனுமதிப் பற்றி பல மாணவர்களுக்கு தெரிவதில்லை
வாஷிங்டன் : “குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை சீரழிப்பதில் “டிவி’ மற்றும் இன்டர்நெட் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
சென்னை : “”வீரபாண்டி ஆறுமுகம் எனக்கு விடுத்துள்ள கொலை மிரட்டலைக் கண்டு ஒரு போதும் அஞ்ச மாட்டேன் ,” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.