தேசிய அரசிலில் குதிக்கிறார் நரேந்திர மோடி!: பாஜக தேசியத் தலைவராகிறார்!

posted in: அரசியல் | 0

டெல்லி: 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவர வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியை தேசிய அரசியலில் ஈடுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

30 ஆயிரம் பணியாளர்களை வெளியேற்றுகிறது பேங்‌க் ஆப் அமெரிக்கா

நியூயார்க்: கடும் பொருளாதார சிக்கலில் சிக்கிதவித்து அமெரிக்காவில் மற்றொரு நெருக்கடியாகவந்துள்ளது பணியாளர்கள் பணி நீக்க உத்தரவு.

கேப்டன் டோணிக்கு ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது- சச்சின் விருதைத் தவற விட்டார்

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோணிக்கு ஐசிசியின் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது கிடைத்துள்ளது.

கறுப்புப் பண மீட்பில் இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை!- ருடால்ப் எல்மர்

posted in: மற்றவை | 0

டெல்லி: சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்கிறார், இதுகுறித்த விவரங்களை அதிக அளவில் வெளியிட்டு வரும் ருடால்ப் எல்மர்.

அமெரிக்காவுக்கு தாராளமா வாங்க : அதிபர் ஒபாமா அழைப்பு

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: “அமெரிக்கா என்றும், எப்போதும் எந்த ஒரு மதத்திற்கு எதிராகவும் போரில் ஈடுபடாது’ என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

பழிவாங்கும் போக்கு குறித்து கருணாநிதி பேசுவதும் சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான்-நெடுமாறன்

posted in: அரசியல் | 0

சென்னை: ஜனநாயகம், நேர்மையான தேர்தல், அவசரகால நிலைமை, பழிவாங்கும் போக்கு ஆகியவை குறித்து கருணாநிதி பேசுவதும், சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான் என்று கூறியுள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.

குஜராத் கலவரம்- நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் கோர்ட் முடிவு செய்யலாம்- உச்ச நீதிமன்றம்

posted in: கோர்ட் | 0

டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அகமதபாத் நகரில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த பயங்கர வன்முறையில் 69 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இது தொடர்பான விசாரணை அறிக்கையை கீழ் நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யுமாறு … Continued

கல்வியறிவு பெற்றவர் எண்ணிக்கை: கபில் சிபல்

posted in: கல்வி | 0

நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை, வரும் 2015ம் ஆண்டில், 80 சதவீதமாக உயரும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

டாடா மோட்டார்ஸ் புதிய வகை கார் அறிமுகம்

புதுடில்லி: நாட்டின் முன்னணி நிறுவனமான டாடா நிறுவனத்தின் விஷ்டா வகை கார்களின் வரிசையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விஷ்டா வகை காரின் விலை 3லட்சத்து88 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.