சென்னையில் 3 இடங்களில் குண்டு வெடிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பட்டதாரி வாலிபர் கைது; சிம்கார்டு கொடுத்த கடை உரிமையாளரும் சிக்கினார்

posted in: மற்றவை | 0

சென்னை கோட்டையில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு கடந்த 22-ந்தேதி காலை 8.30 மணிக்கு மர்ம போன் ஒன்று வந்தது.

போக்குவரத்து நெரிசல்: கார்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் சீனா!

posted in: உலகம் | 0

பெய்ஜிங்: போக்குவரத்து நெரிசல் என்பது எல்லா நாடுகளுக்குமே பெரிய தலைவலியாக மாறிவிட்டது. இதனைச் சமாளிக்க கார் லைசென்ஸை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துள்ளது சீனா.

இந்திய பவுலிங் எழுச்சி பெறும் *பயிற்சியாளர் கிறிஸ்டன் நம்பிக்கை

டர்பன்; “”தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜாகிர் கான் இடம் பெறுவதால், இந்திய அணியின் பவுலிங் எழுச்சி பெறும்,” என, பயிற்சியாளர் கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கடலூர், விழுப்புரம், அரியலூரில் கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டம்

posted in: மற்றவை | 0

சென்னை : “சென்னை மாநகர், கடலூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கான, மேலும் இரண்டு புதிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்’ என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மனைவி உயிருடன் இருக்கையில் 2வது திருமணம் : கான்ஸ்டபிளை பணி நீக்கம் செய்தது சரியே: ஐகோர்ட்

posted in: கோர்ட் | 0

சென்னை : “மனைவி உயிருடன் இருக்கும் போது, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கான்ஸ்டபிளை பணி நீக்கம் செய்தது செல்லும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் எழ முடியாத அளவு தி.மு.க.,விற்கு அடி :ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

சென்னை : “”அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் நடைபெறும் யுத்தம், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம். இந்த முறை நம்முடைய தாக்குதல் வலுவாக இருக்க வேண்டும்.

அணு ஆயுத தாக்குதல் நடக்கும் : வடகொரியா ஆவேச எச்சரிக்கை

posted in: உலகம் | 0

சியோல் : “தென்கொரியா எல்லை மீறும் பட்சத்தில், அதன்மீது புனிதப் போர் தொடுப்போம். தேவைப்பட்டால், அணு ஆயுதங்களைப் பிரயோகிக்கவும் தயங்க மாட்டோம்’ என, வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இந்த மிரட்டலுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

277 கிராமங்களில் பணம் எடுக்க மொபைல் மினி ஏ.டி.எம்., துவக்கம்

திண்டுக்கல் : அனைவருக்கும் வங்கி சேவை திட்டத்தின் கீழ், ஐ.ஓ.பி., சார்பில் மொபைல் மினி ஏ.டி.எம்.,சேவை தற்போது 277 கிராமங்களில் துவக்கப்பட்டுள்ளது.

திமுகவுடனான கூட்டணி பலமாகவே உள்ளது, தொடரும்-காங்.

posted in: அரசியல் | 0

டெல்லி: தமிழக சுற்றுப்பயணத்தின்போது ராகுல் காந்தி பேசியதற்கு உள்நோக்கம் பார்க்கக் கூடாது. திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி பலமாகவே உள்ளது, அதில் எந்த மாற்றமும் இல்லை, இது தொடரும் என்று காங்கிரஸ் கட்சி விளக்கியுள்ளது.