டிச., 30ல் பால் கூட்டுறவு சங்கத்தினர் ஸ்டிரைக் 17 லட்சம் லிட்டர் வினியோகம் ஸ்தம்பிக்கும்
விருதுநகர் : ஆவின் ஊழியராக்கக் கோரி, பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள், டிச., 30ல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
விருதுநகர் : ஆவின் ஊழியராக்கக் கோரி, பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள், டிச., 30ல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
புதுடில்லி : முதுபெரும் காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி தான் தன் தந்தை எனக் கூறி இளைஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், “டி.என்.ஏ., பரிசோதனைக்கு திவாரி ஆட்பட வேண்டும்’ என, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு: நேபாளத்தில் அமைதி ஏற்படுத்த ராஜபக்சேவிடம் நேபாளம் உதவி கோரப்பட்டதாக வெளியான பொய்யான தகவலுக்கு மன்னிப்பு கேட்டது இலங்கை.
ஆங்கிலேய பேரரசு உலகை வளைக்க துவங்கியது முதலே, இவ்வுலகில் ஆங்கிலமொழி ஆதிக்கம் பெற தொடங்கியது.
புதுடில்லி : “”தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சியை பேணிக் காக்க, நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கும், சமமான வாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும்,” என, மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
சென்னை : வட இந்தியாவில் பெய்து வரும் மழை காரணமாகவும் , நியூஇயர் சீசன் என்பதாலும் இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ராபர் ஓ பிளேக் என்பவர், 2007 மே 18-ம் தேதி தூதரகத் தகவலாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் கடந்த வாரம் வெளியிட்டது.
எம்.ஜி.ஆர். நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா இன்று காலை 10.30 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மும்பை: மும்பைக்குள் 4 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மெல்போர்ன் : பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக தவறாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய டாக்டர் முகமது ஹனீப்பிடம், ஆஸ்திரேலியா அரசு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.