கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது- இளங்கோவன்

posted in: அரசியல் | 0

ஈரோடு: இந்தியாவில் எங்கும் பரம்பரை ஆட்சி இல்லை. தனக்கு பின் தனது மகன் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தமிழகத்தில் நடக்காது என்று காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை ரூ.55-க்கு குறைந்தது; கடைகளில் ரூ.60-க்கு விற்பனை

posted in: மற்றவை | 0

சென்னையில் வெங்காயம் விலை தினசரி 10 ரூபாய் குறைந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் 55 ரூபாய்க்கு இன்று வெங்காயம் விற்கப்பட்டது.

உண்ணாவிரத போராட்டம்: ஜெகன்மோகனுக்கு காங். எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு; ஆந்திரா அரசுக்கு நெருக்கடி

posted in: அரசியல் | 0

ஆந்திராவில் கடந்த மாதம் பெய்த பலத்த மழைக்கு பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங் களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேத மடைந்தன. கடும் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு உடனடியாக உரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தின.

ஐ.சி.சி., கனவு அணியில் தோனி, சேவக்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள கனவு அணியில் இந்திய வீரர்கள் சச்சின், தோனி, சேவக், கங்குலி இடம் பெற்றுள்ளனர்.

2,000 முதல் 4,543 ரூபாய் வரை ஊதிய உயர்வு : போக்குவரத்து தொழிலாளர்களிடையே குழப்பம்

posted in: மற்றவை | 0

சென்னை : போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 2,000 முதல் 4,543 ரூபாய் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வும், படிகளில் உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேகதாது பகுதியில் நீர்மின் நிலையம்: தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

posted in: கோர்ட் | 0

மேட்டூர் : “”மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடுவதன் மூலம், வருங்காலத்தில் பல்வேறு நடைமுறை பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என, காவிரி தொழில்நுட்ப குழு ஆலோசகர் மோகன கிருஷ்ணன் தெரிவித்தார்.

மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ. 17,000 ஆக அதிகரிப்பு

ஈரோடு : மஞ்சள் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. செவ்வாய் கிழமையன்று ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை குவிண்டால் ஒன்று ரூ. 17, 029 ஆக வியாபாரமானது.

கடல்சார் பொறியியலில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள்

posted in: கல்வி | 0

கடந்த பல வருடங்களாகவே, கடல்சார் பொறியியல்(மெரைன் இன்ஜினீயரிங்) படிப்பில் மாணவர்களின் ஆர்வம் பெருமளவில் அதிகரித்து வருவது நாம் அறிந்ததே.

பாகிஸ்தானை அடித்து நொறுக்குவோம்: அமெரிக்காவிடம் சொன்ன மொரார்ஜி

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “பாகிஸ்தான் இந்தியா மீது அணுகுண்டு சோதனை நடத்துமானால், இந்தியா அந்நாட்டை அடித்து நொறுக்க வேண்டி வரும்’ என்று அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், அமெரிக்கத் தூதரிடம் கூறியதாக, அமெரிக்காவின் பழைய ஆவணம் ஒன்று கூறியுள்ளது.

குறுகிய கண்ணோட்டத்தால் இரு மாநில ஒற்றுமையை சீர்குலைத்து விடாதீர்கள்-கேரளாவுக்கு ஜெ. அறிவுரை

posted in: அரசியல் | 0

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் குறுகிய கண்ணோட்டத்தில் செயல்பட்டு இரு மாநில மக்களுக்கும் இடையே நிலவி வரும் ஒற்றுமையை சிதைத்து விடக் கூடாது என்று கேரள அரசுக்கும், கேரள மக்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுரை கூறியுள்ளார்.