ஈழ விடுதலைக்காக எவ்வளவோ தூரம் போராடியவர் அவ்வளவு சீக்கிரம் போகமாட்டார் – சீமான்

posted in: உலகம் | 0

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப்புலிகள் இயக்க தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மகிந்திரா சத்யம் – டெக் மகிந்திரா இணைப்புக்கு கடும் எதிர்ப்பு!

ஹைதராபாத்: மகிந்திரா சத்யம் நிறுவனத்தை டெக் மகிந்திராவுடன் இணைக்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் சத்யம் பங்குதாரர்கள்.

பிராட்மேனை வென்றார் சச்சின்! *சிறந்த வீரருக்கான கருத்து கணிப்பில்..

மெல்போர்ன்: கிரிக்கெட் உலகின் சிறந்த வீரராக “சாதனை நாயகன்’ சச்சின் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நடந்த கருத்துக் கணிப்பில் இவர், ஜாம்பவான் பிராட்மேனை முந்தினார். சச்சின் 67 சதவீத ஓட்டுகளை பெற்றார். பிராட்மேனுக்கு 33 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு

posted in: கோர்ட் | 0

சென்னை : இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.ஐ., நடத்திய ரெய்டில், 74 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கான ஆய்வறிக்கைகள் கைப்பற்றப்பட்டன.

அறிவியல் படிப்புகளுக்கான உதவித் தொகைகள்

posted in: கல்வி | 0

கே.வி.பி.ஒய். என்று சுருக்கமாக அழைக்கப்படும் “கிஷோர் வைக்யானிக் ப்ரோட்சஹான் யோஜனா” உதவித்தொகை வருடாவருடம் அறிவியல் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

ராகுல் காந்திக்கு பல்கலை. மண்டபத்தை தர அனுமதி மறுப்பு: திமுக-காங்கிரஸ் விரிசல் ஆரம்பம்

posted in: அரசியல் | 0

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வந்தார்.

சமையல் கேஸ், டீசல் விலை உயர்வை ‘கண்ணீரால் காத்த’ வெங்காயம்!

posted in: மற்றவை | 0

டெல்லி: சமையல் கேஸ், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்க இன்று கூட இருந்த மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

3 வாரங்களில் வெங்காயம் விலை குறையும் : அரசு பதிலில் நாடு முழுவதும் அதிருப்தி

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “வெங்காயத்தின் விலை அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் குறையும்’ என, மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்? இந்திய உளவுத்துறையின் சதியின் பின்னணியில் நடப்பவை என்ன?

posted in: உலகம் | 0

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளார்களா? என இந்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைகளை மேற்கொள்ளத்தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.