அண்ணனை’த் தவிர்த்துவிட்டு, ‘வழக்குப் போட்டவரிடம்’ நலம் விசாரித்த கனிமொழி!

posted in: அரசியல் | 0

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அண்ணன் அழகிரியை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்த கனிமொழி எம்பி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வழக்கு மேல் வழக்காகப் போட்டுக் கொண்டிருக்கும் சுப்பிரமணியசாமியிடம் நலம் விசாரித்துவிட்டுப் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரியா – வடகொரியா போர் ஒத்திகை துவங்கியதால் உலக நாடுகள் பதட்டம்

posted in: உலகம் | 0

இயான்பியாங்(தெ.கொரியா) : மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைத்திருந்த போர் ஒத்திகையை, தென்கொரியா நேற்று மீண்டும் துவக்கியது.

தமிழக சட்டசபை ஜன. 7ல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது

posted in: அரசியல் | 0

சென்னை: பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழக சட்டசபையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 7ம் தேதி தொடங்குகிறது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா உரையுடன் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

விஜயவாடாவில் இன்று ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம் தொடங்கினார்; 1 லட்சம் தொண்டர்கள் திரண்டனர்

posted in: மற்றவை | 0

ஆந்திராவில் விவசாயிகளுக்கு கூடுதல் வெள்ள நிவாரணம் வழங்க கோரி ஜெகன்மோகன் ரெட்டி 48 மணி நேரம் விஜயவாடாவில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

விற்றதை விலைக்கு வாங்கும் அவலம் இங்குதான்!

சண்டிகார்: அண்டைநாடான பாகிஸ்தானிற்கு டன் கணக்கில் வெங்காயத்தை விற்ற இந்தியா, இப்போது உள்நாட்டில் எழுந்துள்ள கடும் பற்றாக்குறை, அச்சுறுத்தும் விலை உயர்வு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு விற்ற வெங்காயத்தை மீண்டும் விலை கொடுத்து வாங்கவுள்ளது.

இந்தியா மீது கடும் வெறுப்புணர்வை வெளிப்படுத்தினான் ஹெட்லி-விக்கிலீக்ஸ்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: இந்தியா மீது கடும் வெறுப்புணர்வை உமிழ்ந்தான் அமெரிக்க பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி.

சட்டசபை தேர்தல் பணிகளை ஆரம்பியுங்கள்: தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவு

posted in: அரசியல் | 0

“தமிழகத்தில் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து, இப்போதே தேர்தல் பணியை துவங்கிட வேண்டும். மாவட்ட தலைவர்கள் மாற்றம் குறித்து விரைந்து செயல்பட்டு, புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க வேண்டும்’ என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறினார்.

பாக்.குக்குள் புகுந்து தீவிரவாதிகளை தாக்க அமெரிக்க திட்டம்-அனுமதி கோருகிறது

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலை கொண்டு அட்டகாசம் செய்து வரும் அல் கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு போதிய நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வருவதால், பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளுக்கு எதிராக பெரும் தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக பாகிஸ்தானிடம் அது அனுமதி கோரியுள்ளது.

வாங்க ஆளில்லை… நானோ உற்பத்தி குறைக்கப்பட்டது!

posted in: மற்றவை | 0

டெல்லி: ரூ 1 லட்சம் கார் என்று அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது ரூ 2 லட்சம் விலையில் விற்பனையாகிவரும் டாடா நானோ காருக்கு வாடிக்கையாளர்களிடம் மவுசு குறைந்துவிட்டது.