இலங்கையில் ஓய்ந்தது வெடிகுண்டு சத்தம்: துவங்கப் போகிறது கப்பல் போக்குவரத்து

posted in: உலகம் | 0

“கப்பல் போக்குவரத்து துவக்கப்படும்’ என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளதை தென்மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர். இலங்கைக்கும், இந்தியாவிற்குமான கடல் வழிப் போக்குவரத்து என்பது இன்று நேற்றைக்கு ஏற்பட்டதல்ல. புராண காலம் தொட்டே இரு நாடுகளுக்கும் இடையில் கடல் வழி போக்குவரத்து நிலவி வந்துள்ளது. ராமாயண காலத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து தான், வானரப்படைகள் … Continued

ரயில்களில் ஐந்து இலக்க எண்கள் இன்று முதல் அமல்

posted in: மற்றவை | 0

சென்னை: அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஐந்து இலக்க எண்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும் 17 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்தியத் தலைவர்களைக் கொல்லத் திட்டமா… புலிகளின் கண்டனமும், மறுப்பும்

posted in: உலகம் | 0

கருணாநிதி, மன்மோகன் சிங் , சோனியா காந்தி உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு தங்களால் அச்சுறுத்தல் உள்ளதாக இந்திய உளவுத் துறை கூறியுள்ளதை வன்மையாகக் கண்டித்துள்ளது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

ஊழலுக்கு எதிராக போர் தொடுங்கள் ஆவேசம்: டில்லி காங்.,மாநாட்டில் சோனியா கோபம்

posted in: அரசியல் | 0

ஊழலில் அல்லது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது. ஊழல் அபாயத்தை ஒழிப்பதில், கட்சியினரும், அரசும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

உயர்ந்த பதவியில் ஊழல் நபரா? கேள்விக்குறியாகும் அரசின் நம்பகத்தன்மை

posted in: மற்றவை | 0

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபரே, ஊழல் கண்காணிப்பு பிரிவின் தலைவராக எந்த நாட்டிலாவது ஆக முடியுமா? சினிமாவில் மட்டும் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்.

நீதிபதிகள் நீதியின் குரலாக இருக்க வேண்டும் : சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

posted in: கோர்ட் | 0

அரூர் : “”நீதிமன்றம் மீது சாதாரண குடிமகனுக்கும் நம்பிக்கை வரும் வகையில், நீதிபதிகள் நீதியின் குரலாக இருக்க வேண்டும், ” என, தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தெ. ஆப்பிரிக்காவில் சச்சின் புதிய வரலாறு-50வது டெஸ்ட் சதம் போட்டார்

செஞ்சுரியன்: இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் நேற்று புதிய வரலாறு படைத்தார். செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் மிக அருமையாக ஆடி தனது 50வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார்.

அகில இந்தியப் பொறியியல் நுழைவுத்தேர்வு ஏ.ஐ.இ.இ.இ

posted in: கல்வி | 0

நாடு தழுவிய பொறியியல் படிப்பு நிறுவனங்களின் தரத்தில் ஐ.ஐ.டி., களுக்கு அடுத்து வருபவை தேசிய தொழில் நுட்பக் கல்லூரிகள் (Nஐகூண்) பழையன 20ம், புதியன 10ம் ஆக மொத்தம் 30 என்.ஐ.டி.,க்கள் உள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிளிங் பிளாண்ட்டை அமைக்கிறது அ‌சோக் லேலண்ட்

துபாய் : இந்தியாவின் முன்னணி கனரக வாகனங்களான பஸ் மற்றும் டிரக் தயாரிப்பு நிறவனமான இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்சில் வாகன பாகங்கள் அசெம்பிளிங் பிளாண்ட்டை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

உங்களது தூதர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே நாங்களும் செய்கிறோம்-அமெரிக்கா

posted in: உலகம் | 0

வாஷிங்ட்ன்: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய தூதர்கள் என்ன செய்கிறார்களோ, அதையேதான் எங்களது தூதர்களும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் செய்கிறார்கள் என்று விக்கிலீக்ஸ் விவகாரம் குறித்து அமெரிக்கா தெரிவித்துள்ளது.