ஊழலால் நாட்டிற்கு பெரும் தலைக்குனிவு : அத்வானி வேதனை
சென்னை : “”ஊழலால் நாட்டுக்கு பெரும் தலைக்குனிவு,” என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி சென்னையில் தெரிவித்தார்.
சென்னை : “”ஊழலால் நாட்டுக்கு பெரும் தலைக்குனிவு,” என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி சென்னையில் தெரிவித்தார்.
லண்டன் : காமன்வெல்த் போட்டி துவக்க மற்றும் நிறைவு விழாக்களில், ஒப்பந்தப் பணிகள் மேற்கொண்ட பல நிறுவனங்கள், போட்டி அமைப்பாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக வழக்குகள் தொடுக்கத் திட்டமிட்டுள்ளன.
வந்தவாசி: கூட்டணியில் இருந்தாலும் சரி, தனியாக நின்றாலும் சரி வரும் தேர்தலில் பாமக எப்படியாவது 50 தொகுதியில் ஜெயித்தாக வேண்டும், என்றார் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்.
சென்னை: மக்கள் விரோத மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் அங்கு ஆதரித்து விட்டு இங்கு அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல எதிர்ப்புத் தெரிவிப்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடுவதும் கருணாநிதிக்கு வாடிக்கையாகி விட்டது என்றும்,
சென்னை: “அமைச்சர் பதவிக்காக தயாளு அம்மாளுக்கு, தயாநிதி மாறன் ரூ.600 கோடி கொடுத்ததாகச் சொல்வதை நிரூபிக்கத் தயாரா” என்று பத்திரிகையாளர் சோவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பெரும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
வணிக மேலாண்மை துறையில் சோபிக்க விரும்பும் மாணவர்கள், புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் சேர்வதை லட்சியமாக கொண்டுள்ளார்கள்.
ஓமலூர்: “”மேட்டூர் அணை நிரம்பி வெளியேறும் உபரிநீரை விவசாயிகளின் பாசன வசதிக்காக திருப்பிவிட 1,100 கோடி ரூபாயில் புதிதாக திட்டமிடப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது,” என வேளாண் அமைச்சர் அறிவித்தார்.
லண்டன் : பிரிட்டன் ஐகோர்ட் தீர்ப்பின் மூலம் ஜாமீனில் வெளியே வந்துள்ள “விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், “உண்மைகளை வெளிக்கொண்டு வர தொடர்ந்து போராடுவேன்.
சென்னை: அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக தனது ‘உடன் பிறவா சகோதரி’ சசிகலாவை அக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா நியமித்துள்ளார்.