காமன்வெல்த் ஒப்பந்தப் பணி ஊழல் : வெளிநாட்டு நிறுவனங்கள் வழக்கு?

posted in: உலகம் | 0

லண்டன் : காமன்வெல்த் போட்டி துவக்க மற்றும் நிறைவு விழாக்களில், ஒப்பந்தப் பணிகள் மேற்கொண்ட பல நிறுவனங்கள், போட்டி அமைப்பாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக வழக்குகள் தொடுக்கத் திட்டமிட்டுள்ளன.

பாமக 50 தொகுதிகளில் ஜெயித்தே தீர வேண்டும்!-ராமதாஸ்

posted in: அரசியல் | 0

வந்தவாசி: கூட்டணியில் இருந்தாலும் சரி, தனியாக நின்றாலும் சரி வரும் தேர்தலில் பாமக எப்படியாவது 50 தொகுதியில் ஜெயித்தாக வேண்டும், என்றார் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்.

பிரச்சனைகளை ஊத்தி மூடுவது கருணாநிதிக்கு வாடிக்கையாகி விட்டது-சீமான்

posted in: மற்றவை | 0

சென்னை: மக்கள் விரோத மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் அங்கு ஆதரித்து விட்டு இங்கு அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல எதிர்ப்புத் தெரிவிப்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடுவதும் கருணாநிதிக்கு வாடிக்கையாகி விட்டது என்றும்,

தயாளு அம்மாளுக்கு தயாநிதி ரூ.600 கோடி தந்தாரா?: சோ நிரூபிக்கத் தயாரா?-கருணாநிதி சவால்

posted in: அரசியல் | 0

சென்னை: “அமைச்சர் பதவிக்காக தயாளு அம்மாளுக்கு, தயாநிதி மாறன் ரூ.600 கோடி கொடுத்ததாகச் சொல்வதை நிரூபிக்கத் தயாரா” என்று பத்திரிகையாளர் சோவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பெரும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

வணிக படிப்புகளுக்கான பலவித நுழைவுத் தேர்வுகள்

posted in: கல்வி | 0

வணிக மேலாண்மை துறையில் சோபிக்க விரும்பும் மாணவர்கள், புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் சேர்வதை லட்சியமாக கொண்டுள்ளார்கள்.

மேட்டூர் அணை நீரை திருப்பி விட ரூ.1,100 கோடியில் திட்டம் : வீரபாண்டி ஆறுமுகம்

posted in: அரசியல் | 0

ஓமலூர்: “”மேட்டூர் அணை நிரம்பி வெளியேறும் உபரிநீரை விவசாயிகளின் பாசன வசதிக்காக திருப்பிவிட 1,100 கோடி ரூபாயில் புதிதாக திட்டமிடப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது,” என வேளாண் அமைச்சர் அறிவித்தார்.

உண்மைகளை வெளிக்கொண்டு வருவேன்’ : விக்கிலீக்ஸ் ஜூலியன் ஆவேசம்

posted in: உலகம் | 0

லண்டன் : பிரிட்டன் ஐகோர்ட் தீர்ப்பின் மூலம் ஜாமீனில் வெளியே வந்துள்ள “விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், “உண்மைகளை வெளிக்கொண்டு வர தொடர்ந்து போராடுவேன்.

அதிமுக செயற்குழு உறுப்பினரானார் சசிகலா: மேலும் 65 பெண்கள் நியமனம்-ஜெயலலிதா அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை: அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக தனது ‘உடன் பிறவா சகோதரி’ சசிகலாவை அக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா நியமித்துள்ளார்.