பிப்ரவரி 27-ம் தேதி விஏஓ தேர்வு!-டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு
சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு பிப்ரவரி 27-ல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு பிப்ரவரி 27-ல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி: பள்ளி மாணவர்கள், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான, 3டி பாட முறையை மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
யு ட்யூபில் யார் வேண்டுமானாலும் வீடியோக்களை அப்லோட் செய்து பார்க்கலாம் என்ற நிலை உள்ளது. விரைவில் இதற்கு சில வரைமுறைகள் கொண்டுவர உத்தேசித்துள்ளது கூகுள்.
புதுடில்லி : “2ஜி’ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி விசாரணை, 2001 முதல் 2008ம் ஆண்டு வரை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
யு ட்யூபில் யார் வேண்டுமானாலும் வீடியோக்களை அப்லோட் செய்து பார்க்கலாம் என்ற நிலை உள்ளது. விரைவில் இதற்கு சில வரைமுறைகள் கொண்டுவர உத்தேசித்துள்ளது கூகுள்.
புதுடில்லி : இந்தியா வந்துள்ள சீனப் பிரதமர் வென் ஜியாபோவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் வீட்டிற்கு நடந்து சென்றார்.
கொழும்பு:சுற்றுலாத் தொழிலை அபிவிருத்தி செய்யும் விதத்தில், இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே, சிறிய பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு கருதியும், வரி ஏய்ப்பு போன்ற நடவடிக்கைளை தடுப்பதற்காகவும், அதிகாரிகளால் டெலிபோன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இதை தவிர்க்க முடியாது.
உலகில் பலவிதமான அதிநவீன துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது 160 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கை குறி பார்த்து சுட்டு அழிக்க கூடிய அதிநவீன துப்பாக்கியை அமெரிக்க விஞ்ஞானிகள் தயார் செய்துள்ளனர்.
டெல்லி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் தனது 3 ஜி சேவையைத் தொடங்கியது.