மருத்துவக் கல்லூரியில் சேர மீண்டும் நுழைவுத்தேர்வு: மாணவர்கள் அச்சம்

posted in: கல்வி | 0

சென்னை : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு, வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்ற நிலை உருவாகியிருப்பதற்கு, தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆதர்ஷ் ஊழலில் சிக்கி பதவியிழந்த அசோக் சவானுக்கு எம்.பி. பதவி-சோனியா தரும் ஆறுதல் பரிசு

posted in: அரசியல் | 0

டெல்லி: ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் விவகாரத்தினால் பதவியை இழந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளித்து அவரை ஆறுதல் படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளாராம்.

நக்கீரன் இணையாசிரியர் காமராஜ்-பாதிரியார் ஜெகத் காஸ்பர் வீடுகளிலும் சிபிஐ ரெய்ட்

posted in: மற்றவை | 0

டெல்லி: தமிழகத்தில் மட்டும் மொத்தம் 27 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., மனு தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

காதலின் சின்னமான தாஜ்மஹால் அழிவு சின்னமாக மாறிவிடும்?ஆய்வாளர்கள் எச்சரிக்கை

posted in: உலகம் | 0

லண்டன்: காதலின் சின்னமாக கருதப்படும், தாஜ்மஹாலுக்கு சுற்றுலா பயணிகளால் பேராபத்து ஏற்பட்டுள்ளது, என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரே ஆண்டில் இதுவரை 8 முறை விலை அதிகரிப்பு; பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 உயர்வு

கடந்த ஜுன் மாதம், பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது.

ஊழலை பற்றி கவலைப்படவில்லை பிரதமர் : அத்வானி

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “தனது அமைச்சரவையில் நடந்த ஊழல் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, டெலிபோன் பேச்சுகள் மீடியாக்களுக்கு கசிந்தது குறித்துதான், பிரதமர் அதிகம் கவலைப்படுகிறார்.

இந்தியாவை மட்டமாக விமர்சித்த சிங்கப்பூர் அதிகாரி செயல் அம்பலம்

posted in: உலகம் | 0

சிங்கப்பூர் : “”இந்தியா ஒரு முட்டாள் நாடு; அது “ஆசியான்’ அமைப்பில் பாதி உள்ளேயும், பாதி வெளியேயும் நிற்கிறது,” என, சிங்கப்பூர் உயரதிகாரி ஒருவர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, “விக்கிலீக்ஸ்’ ரகசிய ஆவணங்கள் கூறியுள்ளன.

எம்.பி.,க்கள் அமளியால் புது வரலாறு படைத்தது பார்லிமென்ட்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, எம்.பி.,க்கள் மேற்கொண்ட தொடர் அமளியால், புது வரலாறு படைத்தது பார்லிமென்ட்.