9/11 சம்பவத்தை காரணம் காட்டி மக்களை சிறையில் தள்ளும் சீனா

posted in: உலகம் | 0

பீஜிங்: அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பின், அந்த சம்பவத்தைக் காரணம் காட்டி, ஷின்ஜியாங் பகுதியில் ஏழாயிரம் பேரை சீன அரசு சிறையில் தள்ளியுள்ளதாக, “உலக உய்குர் காங்கிரஸ்’ அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு ஏன்? முதல்வர் விளக்கம் : நிவாரணம் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை: “பரமக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த மூன்று பேர் குடும்பத்திற்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்’ என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். வன்முறையை கட்டுப்படுத்தவே துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ரயில்வே பாதுகாப்புப் படைக்கு கூடுதல் அதிகாரம் : புதிய சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு

posted in: மற்றவை | 0

புதுடில்லி : ரயில்களில் கிரிமினல் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்புப் படைக்கு போலீசுக்கு உரிய அதிகாரம் அளிக்க, புதிய சட்டம் கொண்டுவர, ரயில்வே அமைச்சகம் முற்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என, தெரிகிறது.

காலை டிபனுக்காக ஹெலிகாப்டரில் பறந்த ஜனா : கைதிகளோடு வரிசையில் நின்று சாப்பிடுகிறார்

posted in: அரசியல் | 0

ஐதராபாத்: ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, சிறையில் வரிசையில் நின்று சாப்பாடு பெற்று, சாப்பிட்ட பின் தட்டை கழுவி வைக்கிறார் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு

மூன்று மயில்களுடன் கூடிய கவர்ச்சிகரமான, 10 ரூபாய் நோட்டுகளை வாங்க, நாடு முழுவதும் உள்ள, ரூபாய் நோட்டு சேகரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தயாநிதி விஷயத்தில் சி.பி.ஐ., அக்கறையின்மை: பிரசாந்த் பூஷன் மனு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிக்கு எதிரான விசாரணையை, சி.பி.ஐ., நேர்மையான முறையில் நடத்தவில்லை; அவ்வளவு அக்கறைப்படவில்லை;

தாதாக்களிடமிருந்து “பாலிவுட்’டுக்கு பணம் பாய்கிறது : ரகசியத்தை வெளியிட்டது “விக்கிலீக்ஸ்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: தாதாக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து, இந்தித் திரைப்பட உலகமான, “பாலிவுட்’ பணம் பெற்றதாக, “விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் ரூ. 2 கோடி: முதல்வர்

posted in: அரசியல் | 0

சென்னை:ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைக்களுக்கான ஊக்கத் தொகை ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ரயில் கட்டணம் விரைவில் உயருகிறது: இழப்பை சீராக்க வேறு வழியில்லை

posted in: மற்றவை | 0

புதுடில்லி: நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், ரயில்களில் உயர் வகுப்பு கட்டணங்களை உயர்த்துவது குறித்து, ரயில்வே துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஜெ., ஆஜராக வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: “வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்.