புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல்

posted in: மற்றவை | 0

மேட்டூர் : மேட்டூர் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நிறைவடையாத நிலையில், குறித்தபடி வரும் 2011 மார்ச் இறுதிக்குள் மின் உற்பத்தி துவங்க முடியாத நிலை உள்ளது. இதனால், கோடைக்கால மின்பற்றாக்குறையை சமாளிப்பதில், வாரியத்திற்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஐ.டி.ஜே.இ.இ., எழுதுகிறீர்களா?

posted in: கல்வி | 0

உலகம் தழுவிய அளவில் போற்றப்படும் அகில இந்தியத் தொழில் நுட்பக்கழகங்கள் (ஐ.ஐ.டி.,) மாணவர் சேர்க்கைக்கு, நாடு தழுவிய அளவில் ஆண்டு தோறும் இணைந்த நுழைவுத்தேர்வு நடத்துகின்றன.

புகார் நகலை சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு : நிரா ராடியா சர்ச்சை டேப் சூடுபிடிக்கிறது

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் தலைவர் நிரா ராடியாவுக்கும் அரசியல்வாதிகள், கம்பெனிகளின் அதிபர்கள் மற்றும் மீடியா பிரமுகர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யக் காரணமான புகாரின் நகலை, சீலிட்ட கவரில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும்’ என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலும் பல விமானங்கள்-ஏர் இந்தியா

துபாய்: வளைகுடா நாடுகளிலிருந்து, டெல்லி வழியாக தென் கிழக்கு ஆசியா, காத்மாண்டு, இலங்கை, சார்க் நாடுகள் மற்றும் நியூயார்க்குக்கு அதிக விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியாவை மட்டமாக விமர்சித்த சிங்கப்பூர் அதிகாரி செயல் அம்பலம்

posted in: உலகம் | 0

சிங்கப்பூர் : “”இந்தியா ஒரு முட்டாள் நாடு; அது “ஆசியான்’ அமைப்பில் பாதி உள்ளேயும், பாதி வெளியேயும் நிற்கிறது,” என, சிங்கப்பூர் உயரதிகாரி ஒருவர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, “விக்கிலீக்ஸ்’ ரகசிய ஆவணங்கள் கூறியுள்ளன.

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை : ஸ்டாலின் வழங்கினார்

posted in: அரசியல் | 0

சென்னை : சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதை, துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தெற்கு ரயில்வேயில் காலிப் பணியிடங்கள் ஆறு மாதத்தில் நிரப்பப்படும்’

posted in: மற்றவை | 0

சென்னை : “”தெற்கு ரயில்வேயில் “சி’ மற்றும் “டி’ பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் ஆறு மாதங்களுக்குள் நிரப்பப்படும்,” என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிரிஷன் கூறினார்.

டைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட்டியில், சச்சினின் சாதனைப் போட்டி

லண்டன்: 2010ம் ஆண்டின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட்டி பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் இடம் பெற்றுள்ளது.

இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்க உத்தரவு : இனவாதத்தை தூண்டும் ஜனாதிபதி

posted in: உலகம் | 0

இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என இலங்கையின் அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது

சென்னைக்கு அடுத்த தொழில் வளர்ச்சி மிக்க மாநகரம் கோவை: முதல்வர்

posted in: அரசியல் | 0

சென்னை : “”சென்னை மாநகருக்கு அடுத்த, தொழில் வளர்ச்சி மிக்க மாநகராக கோவை திகழ்கிறது,” என, முதல்வர் கருணாநிதி பேசினார்.