60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

posted in: மற்றவை | 0

புதுச்சேரி : புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண், தொடர்ச்சியாக 60 மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் சாதனை நிகழ்ச்சியை நேற்று நிறைவு செய்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த சுனில்குமார் மகள் சுகிஷா(20).

சாதித்துக் காட்டினார் செய்னா: ஹாங்காங் தொடரில் சாம்பியன்

வான்சாய்: ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார்.

கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு’

posted in: கல்வி | 0

கோவை: “இந்திய மறுவாழ்வு கவுன்சில் துவங்கப்பட்ட பின், கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,” என்று கவுன்சிலின் துணை இயக்குனர் மிஸ்ரா பேசினார்.

வங்கிகளில் கறுப்புப் பணம்:10 நாடுகள் தகவல் தர தயார்

posted in: உலகம் | 0

புதுடில்லி : “சுவிட்சர்லாந்து உட்பட பத்து நாடுகள், தங்கள் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கறுப்புப் பணம் பற்றிய விவரங்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ளன’ என, மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்., எதிர்க்கட்சிகள் பலப்பரீட்சை ஆரம்பம்: முன்கூட்டியே லோக்சபா தேர்தல் வருமா?

posted in: அரசியல் | 0

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றில் நடந்த ஊழல் விவகாரத்தில், காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பலப்பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் தொழில் ‘ரகசியம்’ குறித்த நூல் வெளியீடு

பெங்களூர்: நாட்டின் 2வது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தனது தொழில் ‘ரகசியம்’ குறித்த நூலை வெளியிடுகிறது.

பாஜக ஆட்சி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: ரூ. 50,000 கோடி நஷ்டம்!-நீதிபதி பாட்டீல் குழு விசாரிக்கும்

posted in: அரசியல் | 0

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்து, பாஜக ஆட்சி நடந்த 2001ம் ஆண்டிலிருந்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் மர்ம விமானம்: விமானப்படை அச்சத்தில் உறைந்துள்ளது

posted in: உலகம் | 0

இலங்கையில் இன்று காணப்பட்ட மர்ம விமானமொன்றின் காரணமாக விமானப்படை வட்டாரங்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜசேகர ரெட்டி திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்! – காங்கிரஸ் பெண் எம்எல்ஏ

posted in: அரசியல் | 0

ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கவில்லை என்றும் அது குண்டு வைத்து தகர்க்கப்பட்டது என்றும் பெண் எம்எல்ஏ சுரேகா குற்றம்சாட்டியுள்ளார்.

மலேகாவ்ன் குண்டு வெடிப்பு: ‘உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சினார் ஹேமந்த் கர்கரே’-திக்விஜய் சிங்!

posted in: மற்றவை | 0

டெல்லி: மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் பெண் சாமியார் பிரக்யா உள்பட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் … Continued