ஸ்பெக்ட்ரம்: காங்கிரஸை மிரட்டுகிறார் கருணாநிதி: ஜெ சொல்கிறார்

posted in: அரசியல் | 0

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் ராசாவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த விவகாரத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயங்க மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியை முதல்வர் கருணாநிதி மிரட்டுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜேபிசி விசாரணை?-காங். கூட்டணிக் கட்சிகளுக்குள் பிளவு

posted in: மற்றவை | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ் சம்மதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ. 5,000 தமிழக அரசு வெள்ள நிவாரணம்?

posted in: அரசியல் | 0

சென்னை : முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், மழையால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது, முதன் முதலாக நிவாரண நிதியுதவியாக, ஒரு குடும்பத்திற்கு சுளையாக இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வழங்கி, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஜெயலலிதா.

பிரிட்டன், புலிகளின் முன்னால் மண்டியிட்டாலும், மஹிந்த அடிபணிய மாட்டார்: மேர்வின் சில்வா

posted in: உலகம் | 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னிலையில் பிரித்தானியா மண்டியிட்டாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

விமானம் செல்லும் நேரம், மற்றும் கட்டணம் குறித்த விவரங்களை இனி இணையதளத்தில் காணலாம்

posted in: மற்றவை | 0

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், பயணிகள் விமான நிறுவனங்களின் கூட்டத்தை இன்று கூட்டி ஆலோசித்தது.

கல்வி நிறுவன விளம்பரங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு

posted in: கல்வி | 0

புதுடில்லி: மாணவர்களைக் கவருவதற்காக, உண்மைக்குப் புறம்பாக விளம்பரங்களை வெளியிடும் கல்வி நிறுவனங்களுக்கு, இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பதவி நியமனத்தை ரத்து செய்வது குறித்து சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “உங்களின் நியமனத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது’ எனக் கேட்டு, மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டீசல் விலையை மாற்றியமைக்க அமைச்சர் குழு விரைவில் முடிவு

புதுடில்லி: டீசல் விலை நிர்ணயத்தை மாற்றியமைப்பது தொடர்பாக, மத்திய நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு கூடி முடிவு எடுக்கும் என, மத்திய எண்ணெய் துறை செயலர் சுந்தரேசன் கூறினார்.

சொந்தங்களுக்காக பதவி வகிப்பவர் கருணாநிதி: விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

சிதம்பரம் : சொந்தங்களுக்காக பதவி வகிக்கும் கருணாநிதி மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை என விஜயகாந்த் எம்.எல்.ஏ., கூறினார்.