மியான்மரில் அரசியல் மாற்றம்:இந்தியா ஆசை குறித்து தகவல்

posted in: உலகம் | 0

நியூயார்க்:”மியான்மர் அரசு, மிகவும் வெளிப்படையான, பரந்து விரிந்த ஒரு ஜனநாயக நடைமுறைக்கான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஐ.நா., தூதர் நம்பியார் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் ராகுல் காந்தி இளைஞர் அணி கூண்டோடு கலைப்பு; ஜெகன்மோகன் ரெட்டி அணியில் சேர்ந்தனர்

posted in: அரசியல் | 0

காங்கிரசில் இருந்து விலகிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திராவில் ஆதரவுபெருகி வருகிறது.

பேச்சு தோல்வி… இன்று இரவுமுதல் லாரி ஸ்ட்ரைக்!!

posted in: மற்றவை | 0

டெல்லி: அரசு அதிகாரிகளுடன் நடந்த சமரச பேச்சு தோல்வி அடைந்ததால், இன்று இரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நாடுமுழுவதும் தொடங்குகிறது.

லாரி ஸ்டிரைக் வாபஸ் ஆகுமா?-பேச்சுவார்த்தை தீவிரம்!

posted in: மற்றவை | 0

நாமக்கல்: சுங்கவரி பிரச்சினைக்கு தீர்வு காண வருகிற 5ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இப்போதே ஸ்ட்ரைக் துவங்கிவிட்டது.

பெட்ரோலிய – எரிவாயு துறை படிப்புகளும், வாய்ப்புகளும்

posted in: கல்வி | 0

இன்று சுற்றுப்புற சூழலின் முக்கியத்துவம் கருதி, எரிபொருள் தேவைக்கு அணுசக்தி மற்றும் சோலார் சக்தி போன்றவற்றின் பயன்பாடுகள் துவங்கியுள்ளன.

உலகக் கோப்பை கால்பந்து: 2018ல் ரஷ்யா, 2022ல் கத்தார் நடத்தும்

சூரிச்: 2018ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை ரஷ்யா நடத்தவுள்ளது. அதே போல 2022ம் ஆண்டு போட்டிகளை கத்தார் நடத்தவுள்ளது.

கான்பூரில் அனல் மின் உலை அமைக்கிறது என்எல்சி

லக்னோ : தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(என்எல்சி), உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்துள்ள கதம்பூரில் அனல் மின் உலை அமைக்கிறது.

மேலூர் அருகே ரூ. 105 கோடி மதிப்பில் நவீன வசதியுடன் “டெர்மினல் மார்க்கெட்’:அமைச்சர் தகவல்

posted in: அரசியல் | 0

மேலூர்:மதுரை மாவட்டம் மேலூர் அருகே முக்கம்பட்டியில் 105 கோடி ரூபாய் மதிப்பிலான “டெர்மினல் மார்க்கெட்’ (வேளாண் விற்பனை முனையம்) துவக்கப்பட உள்ளது.

சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்

posted in: உலகம் | 0

லண்டன் : ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49).

தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வங்கி கிளைகளுக்கு உத்தரவிட வேண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

posted in: கோர்ட் | 0

தகுதியான மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகளின் நிர்வாகம் அதன் கிளை மேலாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.