தாமஸ் விலக மாட்டார்..ஆனால், 2ஜி வழக்கை கவனிக்கவும் மாட்டார்-மத்திய அரசு

posted in: அரசியல் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கிலிருந்து தானாகவே விலகிக் கொண்டார் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ்.

நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் : புதிய மசோதா தாக்கல்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகளில் சிக்கும், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் புதிய சட்ட திருத்த மசோதா நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி: தமிழக அரசு திட்டம்

posted in: கல்வி | 0

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஒரு மருந்து கிடங்கு அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் இன்சுலின் பேனாவை அறிமுகப்படுத்துகிறது சனோபி அவென்டிஸ்

மும்பை : பிரான்சை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனமான சனோபி அவென்டிஸ் நிறுவனம், அடுத்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவில் இன்சுலின் பேனாவை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இரண்டாவது ஒரு நாள் போட்டி: இந்தியா அபார வெற்றி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

அல்-குவைதா பற்றி முஷாரப் தந்தார் தகவல்: “விக்கி லீக்ஸ்’

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அல்-குவைதா இயக்கத்தை சேர்ந்த சிலர், பாகிஸ்தானின் எல்லை பகுதிகளில் பதுங்கியிருப்பதாக அப்போதைய பாக்., அதிபர் முஷாரப் ஒத்து கொண்டார் என்பது, “விக்கி லீக்ஸ்’ ஆவணங்கள் மூலம் வெளிவந்துள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருப்பது தான், பழங்குடிப் பகுதிகள். பஜாவுர், முகமது, கைபர், ஒராக்சய், குர்ரம், வடக்கு வாசிரிஸ்தான், … Continued

கோபாலபுரம் வீடு தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை : முதல்வர் கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை : “கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கவில்லை’ என, முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை அறிவித்துள்ளார்.

பருத்தி நூல் ஏற்றுமதிக்கு வரிவிதிக்க வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

posted in: அரசியல் | 0

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

290 கி.மீ. தூரம் சென்று தாக்கும் “பிரமோஸ்” ஏவுகணை சோதனை வெற்றி: ஒலியை மிஞ்சும் வேகத்தில் பாய்ந்து சாதனை

posted in: மற்றவை | 0

இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரமோஸ் எனும் அதி நவீன ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை முதன் முதலாக கடந்த 2001-ம் ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது.

போர்க்குற்றம் புரிந்தனர் ராஜபக்ஷே சகோதரர்கள்: விக்கிலீக்ஸ் தகவல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அதிர வைக்கும் ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், கடைசியாக அம்பலமாக்கியுள்ளது இலங்கை போர்குற்றம் பற்றியது.