ஜவுளி, ஆடைகள் ஏற்றுமதி 3,235 கோடி டாலராக உயரும்

புதுடில்லி : நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி 3,235 கோடி டாலராக உயரும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா பார்லிமென்டில் தெரிவித்தார்.

சுயநிதி இன்ஜி. கல்லூரி காலியிடங்களை நிரப்ப புதிய உத்தரவு

posted in: கல்வி | 0

தனியார் பொறியியல் கல்லூரிகளில், தற்போதுள்ள காலி இடங்களை நிரப்புவது குறித்து, தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தி.மு.க.,வையும் விட்டு வைக்காத “விக்கிலீக்ஸ்’

posted in: மற்றவை | 0

புதுடில்லி:”கடந்த 2009ம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது’ என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை உளவு பார்த்த சீனக் கப்பல் இலங்கை துறைமுகத்தில் தஞ்சம்- இந்தியா மெளனம்

posted in: உலகம் | 0

கொழும்பு: எது நடக்கக் கூடாது என்று அத்தனை பேரும் பயந்தார்களோ அது நடக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவுக்கு எதிராக, இந்தியப் பெருங்கடல் பகுதியை சீனா பயன்படுத்த ஆரம்பித்து விட்டது.

எனக்கு ரூ.51 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன: முதல்வர் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை:””நான் எந்த புதிய சொத்தும் வாங்கவில்லை, எனக்கு, 51 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன,” என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தரக்குறைவு பேச்சு: கிரண் பேடி மீதுஉரிமை மீறல்

posted in: மற்றவை | 0

புதுடில்லி:எம்.பி.,க்களை தரக்குறைவாக பேசிய, பாலிவுட் நடிகர் ஓம்புரி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி ஆகியோர் மீது, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நேற்று கொடுக்கப்பட்டது.

தனியார் துறையினர் வங்கி தொடங்க உரிமம்: ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறை

புதுடில்லி: தனியார் துறையினர், புதிதாக வங்கி தொடங்குவதற்கு உரிமம் அளிப்பதற்கான வரைவு திட்டத்தை ரிசர்வ் வங்கி திங்களன்று வெளியிட்டது.

ஐந்தாம் வகுப்பு வரை புதிய மதிப்பீட்டு முறை

posted in: கல்வி | 0

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மதிப்பீட்டு முறையில், புதிய நடைமுறையை பின்பற்ற, தொடக்கக் கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊழியர்களை குறைக்கும் ஐரோப்பிய வங்கிகள் : அமெரிக்காவை விட ஆறு மடங்கு வேகம்

posted in: உலகம் | 0

லண்டன் : சுவிட்சர்லாந்தின் யு.பி.எஸ்., வங்கி, 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை, வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த வங்கியோடு சேர்த்து, இந்தாண்டு மட்டும் ஐரோப்பாவில் உள்ள வங்கிகள், மொத்தம் 40 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன.

மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு

posted in: அரசியல் | 0

ஐதராபாத்:ஆந்திர மாநில அமைச்சர்கள் அனைவரும் வரும் 31ம் தேதிக்குள் சொத்துக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டும், முதல்வர் கிரண்குமார் ரெட்டி உட்பட யாரும் அதை கண்டு கொள்ளவில்லை.