புதிதாக 50 ஆயிரம் ‌பேரை பணியமர்த்துகிறது டிசிஎஸ்

சென்னை : இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், இந்த நிதியாண்டில் புதிதாக 50 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கு ஒத்திவைப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சுப்ரீம் கோர்ட் இன்றைக்கு ஒத்தி வைத்தது.

எப்படி இருக்க வேண்டும் ‘ரெஸ்யூம்’

posted in: கல்வி | 0

தனியார் நிறுவனங்கள் அதிகளவில் பெருகியுள்ள இன்றைய சூழலில், வேலை வாய்ப்பை பெற, பட்டதாரிகள் தங்களின் கல்வித் தகுதி மற்றும் திறன்களை நம்பியே களமிறங்குகின்றனர்.

ஆட்சிக்கு சுயஉதவிக் குழு பெண்கள் உதவ வேண்டும்:சுழல்நிதி வழங்கிய துணை முதல்வர் வேண்டுகோள்

posted in: அரசியல் | 0

சென்னை:””சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குவதில், இதுவரை 100 மணி நேரம் செலவு செய்துள்ளேன்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அமைச்சர் லஞ்சமாக கேட்டார் ரூ.15 கோடி: தொழிலதிபர் டாடா பரபரப்பு

posted in: மற்றவை | 0

டேராடூன் : “புதிதாக விமான சேவை துவங்க திட்டமிட்ட தன்னிடம், அமைச்சர் ஒருவர் 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக’ தொழிலதிபர் ரத்தன் டாடா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிரச்னை எழுப்பிய அதிகாரி : ஒபாமா கூறிய புதிய தகவல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது இந்திய வருகையின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றைக்கூறி, தனது பத்திரிகை செயலர் ராபர்ட் கிப்சின் கால்கள் கன்றிப் போய்விட்டதாகச் சொல்லி சிரித்தார்.

காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., : இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு

posted in: மற்றவை | 0

புதுடில்லி : இன்னும் தீர்க்கப்படாதப் பிரச்னை என்ற நெடுநாளையப் பட்டியலில் இருந்து, காஷ்மீர் பெயரை ஐ.நா., நீக்கியுள்ளது. இவ்விவகாரம், பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தேர்ச்சி பெறாதவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை!

posted in: கல்வி | 0

சென்னை: பள்ளியிறுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேலையில்லாத் ‌திண்டாட்டம் 9.4 சதவீதம்

பெங்களூரு : இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், 9.4 சதவீதம் என்ற அளவில் இருப்பதாக இந்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தண்ணீர் மட்டுமல்ல சந்திரனில் வெள்ளியும் கண்டுபிடிப்பு

posted in: உலகம் | 0

பூமியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரத்தில் உள்ளது சந்திரன். மனிதர்கள் வாழ்வதற்கு மிகத் தேவையான காற்று, தண்ணீர் ஆகியவை இல்லை.