புதிதாக 50 ஆயிரம் பேரை பணியமர்த்துகிறது டிசிஎஸ்
சென்னை : இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், இந்த நிதியாண்டில் புதிதாக 50 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை : இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், இந்த நிதியாண்டில் புதிதாக 50 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
புதுடில்லி: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சுப்ரீம் கோர்ட் இன்றைக்கு ஒத்தி வைத்தது.
தனியார் நிறுவனங்கள் அதிகளவில் பெருகியுள்ள இன்றைய சூழலில், வேலை வாய்ப்பை பெற, பட்டதாரிகள் தங்களின் கல்வித் தகுதி மற்றும் திறன்களை நம்பியே களமிறங்குகின்றனர்.
சென்னை:””சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குவதில், இதுவரை 100 மணி நேரம் செலவு செய்துள்ளேன்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
டேராடூன் : “புதிதாக விமான சேவை துவங்க திட்டமிட்ட தன்னிடம், அமைச்சர் ஒருவர் 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக’ தொழிலதிபர் ரத்தன் டாடா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது இந்திய வருகையின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றைக்கூறி, தனது பத்திரிகை செயலர் ராபர்ட் கிப்சின் கால்கள் கன்றிப் போய்விட்டதாகச் சொல்லி சிரித்தார்.
புதுடில்லி : இன்னும் தீர்க்கப்படாதப் பிரச்னை என்ற நெடுநாளையப் பட்டியலில் இருந்து, காஷ்மீர் பெயரை ஐ.நா., நீக்கியுள்ளது. இவ்விவகாரம், பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
சென்னை: பள்ளியிறுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூரு : இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், 9.4 சதவீதம் என்ற அளவில் இருப்பதாக இந்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பூமியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரத்தில் உள்ளது சந்திரன். மனிதர்கள் வாழ்வதற்கு மிகத் தேவையான காற்று, தண்ணீர் ஆகியவை இல்லை.