ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சை-அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ராஜா

posted in: அரசியல் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஏலத்தில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படக் காரணமாக அமைந்தார் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடும் இழுபறிக்குப் பின்னர் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராஜா நேற்று இரவு பதவியிலிருந்து விலகினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்கும் பங்கு:நிதின் கட்காரி குற்றச்சாட்டு

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழலில் வேறு சில மத்திய அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

மந்திரிகள் சொத்து விவரம் வெளியிட பிரதமர் ஆர்வம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியல் குறித்த முழு விவரமும், விரைவில் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது. பிரதமர் அலுவலகம் இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

ராஜா விவகாரத்தில் தலித் விரோத சாதி வெறியைக் கையாளும் அதிமுக, பாஜக-திருமா தாக்கு

posted in: அரசியல் | 0

சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜாவுக்கு எதிராக அதிமுகவும், பாஜகவும் தங்களது தலித் விரோதப் போக்கை காட்டியுள்ளன என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, இன்று மீண்டும் நடக்கிறது.

யாழில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்ற முயற்சி: திவயின

posted in: உலகம் | 0

யாழ். நாவற்குழி பிரதேசத்தில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20%-நிறைவேறியது மசோதா

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

வேலைவாய்ப்புடன் தன்னம்பிக்கையையும் மெருகேற்றும் வெளிநாட்டு மொழி

posted in: கல்வி | 0

ஒரு கூடுதலான வெளிநாட்டு மொழியை கற்பது, மனத்திறன் மற்றும் அறிவுத்திறனை வளர்ப்பதோடு, சிறந்த வேலைவாய்ப்பு பெறுவதிலும் முக்கிய பங்கு வகுக்கிறது.

ஆசிய விளையாட்டு-பளு தூக்குதலில் இந்தியா தங்கம் வென்றது-ஒரே நாளில் 4 பதக்கம்

குவாங்ஷு: ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளிலேயே இந்தியா ஒரு தங்கம் உள்பட 3 பதக்கங்களைப் பெற்று சிறப்பாக தொடங்கியுள்ளது.

ஒபாமா மகளுக்கு வந்தது வெடிகுண்டா?

posted in: உலகம் | 0

சியோல் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மகளுக்கு, தென்கொரியாவை சேர்ந்த ஒருவர் அனுப்பிய பார்சலால், ஜி-20 மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.