பகுதிநேர ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களிலேயே நியமனம்

posted in: கல்வி | 0

சென்னை: முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு, அவர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சென்னையில் அரசு நேரடி காய்கறி விற்பனை அங்காடி:ரூ.17 கோடியில் திட்டம் அமல்

சென்னை : சென்னையில் அரசு காய்கறி விற்பனை அங்காடி அமைக்க முதல்கட்டமாக 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

நிவாரண நிதி வழங்குவதில் முதல்வருக்கு சிறப்பு அதிகாரம் உண்டு: சுப்ரீம் கோர்ட்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “இயற்கை சீற்றங்கள் மற்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்குவதில், பிரதமருக்கும், மாநில முதல்வர்களுக்கும் சிறப்பு அதிகாரங்கள் உள்ளன.

30 ஆண்டுகளாக அமலில் இருந்த அவசர நிலையை செப். 8 முதல் நீக்குகிறது இலங்கை

posted in: உலகம் | 0

கொழும்பு: கடந்த 30 வருடங்களாக அவசர நிலைச் சட்டத்தின் பிடியில் இருந்து வந்த இலங்கை, செப்டம்பர் 8ம் தேதி முதல் அந்த சட்டத்திலிருந்து வெளி வருகிறது.

100 நாட்களில் 100 ஆண்டு திட்டங்கள்: அமைச்சர் வேலுமணி

posted in: அரசியல் | 0

பொள்ளாச்சி : “”தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்,” என, தொழில்துறை அமைச்சர் வேலுமணி பேசினார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்பா? : பார்லியில் விளக்கம் அளிக்க பா.ஜ., வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இதுகுறித்து, பார்லிமென்டில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என, பா.ஜ., கூறியுள்ளது.

சென்னையில் ரூ.100 கோடியில் சித்த மருந்து ஆய்வகம்

சென்னை: சென்னை, தாம்பரத்தில் 100 கோடி ரூபாயில் சித்த மருந்து ஆய்வகம் அமைக்க, இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய அமைப்பு, ‘ஆயுஷ்’ முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால்தான் தோல்வி-டோணி விளக்கம்

நாட்டிங்காம்: தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதாலும், முன்னணி வீரர்கள் காயமடைந்திருப்பதாலும் அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு முயற்சிகளை துவக்குமா?

posted in: உலகம் | 0

நியூயார்க்:ஐ.நா., பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை நேற்று இந்தியா ஏற்றுக்கொண்டது. ஒரு மாத காலம் இந்த தலைமை பொறுப்பு இந்தியா வசமிருக்கும்.