அனுமதியின்றி தி.மு.க., ஆர்ப்பாட்டம் : தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் கை
சென்னை : தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்து, தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர்.