அனுமதியின்றி தி.மு.க., ஆர்ப்பாட்டம் : தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் கை

posted in: அரசியல் | 0

சென்னை : தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்து, தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர்.

சமச்சீர் கல்வி விவகார வழக்கு : தமிழக சட்டத் திருத்தம் தேவையற்றது

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: “சமச்சீர் கல்வி அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் தேவையற்றது. இதனால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன’ என, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஒப்புக் கொண்டார்.

தீபாவளிக்கு தென்மாவட்ட ரயில்கள் “ஹவுஸ் புல்’ : சிறப்பு ரயில்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்

posted in: மற்றவை | 0

சென்னை : தீபாவளிக்காக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும், முன்பதிவு முடிந்து விட்டது.

ரூ.2014கோடிக்கு யுடிவி.யை வாங்கிய வால்ட் டிஸ்னி!

தமிழ் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பொழுதுபோக்கு துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் முக்கிய நிறுவனமான யுடிவி-யை ரூ.2014 கோடிக்கு வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கியுள்ளது.

நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: அரசு உத்தரவு

posted in: கல்வி | 0

கட்டாய கல்வி சட்டம் காரணமாக, நடப்பாண்டு முதல் நேரடி 8ம் வகுப்பு தனிதேர்வு திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க கடன் நெருக்கடியால் உலக பொருளாதாரம் பாதிக்கும் : ஐ.எம்.எப்., தலைவர் எச்சரிக்கை

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: “அமெரிக்காவின் கடன் நெருக்கடியைத் தீர்க்க விரைவில் ஒரு முடிவு எடுக்காவிட்டால், உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்’ என, சர்வதேச நிதியமைப்பின் (ஐ.எம்.எப்.,) தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எடியூரப்பா பதவியை இழக்கும் நேரம் வந்தது ; ஊழல் எதிர்ப்பு பா.ஜ., போருக்கு தடைக்கல்லானார்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: மத்தியில் ஆளும் காங்கிரசக்கு எதிராக ஊழல் புகாரினை முக்கிய ஆயுதமாக கையிலெடுத்து போராடி வரும் பா.ஜ., கட்சிக்கு எடியூரப்பா மீதான சர்ச்சை , கட்சிக்கு ஒரு தடைக்கல்லாக இருப்பதாக இக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாரிக்க பதிப்பகங்களுக்கு அனுமதி

posted in: கல்வி | 0

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை தயாரிக்க, 62 தனியார் பதிப்பகங்களுக்கு, மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மன்மோகன், சிதம்பரம் மீது “2 ஜி’ ராஜா புகார்:தயாநிதி பாதையில் நடந்ததாக தகவல்

posted in: கோர்ட் | 0

நான் தவறு ஏதும் செய்யவில்லை. எனக்கு முன்பிருந்த அமைச்சர்கள் கடைபிடித்த அதே கொள்கையைப் பின்பற்றித் தான் லைசென்ஸ்கள் வழங்கினேன்.

தொலைத் தொடர்பு துறையின் வருவாய் ரூ.2.83 லட்சம் கோடியாக அதிகரிப்பு

புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, 2010-11ம் நிதியாண்டில், இந்திய தொலை தொடர்புத் துறை நிறுவனங்களின் வருவாய், 2 லட்சத்து 64 ஆயிரத்து 669 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.