தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று விலை குறைவு காணப்படுகிறது.
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று விலை குறைவு காணப்படுகிறது.
சேலம்: நில அபகரிப்பு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்திருக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜுலை 24ம் தேதி நடைபெற உள்ளது.
மின் திருட்டால் நஷ்டமடைந்துள்ள தமிழக மின்வாரியம், மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
சேலம் : தனியார் பால் நிறுவனம், பால் கொள்முதல் விலையை, லிட்டருக்கு, 1.25 ரூபாய் உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ளது.
மொகதிசு : “உலகிலேயே சோமாலியா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி, பசி, பட்டினி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர்’ என ஐ.நா.,வின் அகதிகளுக்கான உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.
மும்பை: நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி என்றும், இந்த சம்பவத்தில் சக்திவாய்ந்த அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதுடில்லி: மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி விலகியதை அடுத்து, அவருக்கு எதிரான புகார்கள் குறித்த விசாரணையை சி.பி.ஐ., தீவிரப்படுத்தியுள்ளது.
புதுடில்லி : வருமான வரித்துறையில், பல ஆயிரம் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், வழக்கமான பணிகளை சரிவர மேற்கொள்ள முடியாமல், அந்தத் துறையினர் திணறி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சமச்சீர் கல்வி குறித்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.