நில அபகரிப்பு புகார்: கைது அபாயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்

posted in: அரசியல் | 0

சேலம்: நில அபகரிப்பு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

பிற மாநில மாணவர்களுக்கு ஜுலை 24ம் தேதி கலந்தாய்வு-

posted in: கல்வி | 0

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்திருக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜுலை 24ம் தேதி நடைபெற உள்ளது.

மின் திருட்டு, மின்வாரிய சொத்து திருடுவோர் மீது குண்டாஸ்! : தயாராகிறது அரசின் அடுத்த திட்டம்

posted in: மற்றவை | 0

மின் திருட்டால் நஷ்டமடைந்துள்ள தமிழக மின்வாரியம், மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

கொள்முதல் விலையை உயர்த்துகிறது தனியார் பால் நிறுவனம்

சேலம் : தனியார் பால் நிறுவனம், பால் கொள்முதல் விலையை, லிட்டருக்கு, 1.25 ரூபாய் உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ளது.

லட்சக்கணக்கில் அகதிகள் குவிகின்றனர் : பசி, பட்டினியால் சாகும் அவலம்

posted in: உலகம் | 0

மொகதிசு : “உலகிலேயே சோமாலியா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி, பசி, பட்டினி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர்’ என ஐ.நா.,வின் அகதிகளுக்கான உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.

மும்பை தாக்குதல் சம்பவம் : பயங்கரவாதிகளின் தி்ட்டமிட்ட சதி: உள்துறை அமைச்சர் பேட்டி

posted in: மற்றவை | 0

மும்பை: நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி என்றும், இந்த சம்பவத்தில் சக்திவாய்ந்த அம்மோனியம் ‌நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தயாநிதி செய்த முறைகேடுகள் என்ன? : சி.பி.ஐ.,யிடம் 20க்கும் மேற்பட்டோர் வாக்குமூலம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி விலகியதை அடுத்து, அவருக்கு எதிரான புகார்கள் குறித்த விசாரணையை சி.பி.ஐ., தீவிரப்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறையில் பல ஆயிரம் பணியிடங்கள் காலி :பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : வருமான வரித்துறையில், பல ஆயிரம் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், வழக்கமான பணிகளை சரிவர மேற்கொள்ள முடியாமல், அந்தத் துறையினர் திணறி வருகின்றனர்.

சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை நிறைவு; தீர்ப்பு தள்ளிவைப்பு

posted in: கல்வி | 0

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சமச்சீர் கல்வி குறித்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.