ஜெயலலிதாவின் அதிரடியால் தி.மு.க.,வினர் பதட்டம்
சென்னை: நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, ஜெயலலிதா தனி போலீஸ் பிரிவு அமைத்தது, தி.மு.க.,வினரிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, ஜெயலலிதா தனி போலீஸ் பிரிவு அமைத்தது, தி.மு.க.,வினரிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : விற்பனை வரிகளை உயர்த்தி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூலை 11 முதல் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்படும் வாட் வரி 4 ல் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:”அமெரிக்காவின் ராணுவ உதவியைப் பெற வேண்டுமானால், நாங்கள் கூறிய ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும்’ என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
சென்னை : பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையில் உள்ள பால் பணப்பட்டுவாடாவை செய்ய, ஆவின் நிறுவனத்துக்கு, 49.65 கோடி ரூபாயை முதல்வர் வழங்கியுள்ளார்.
சென்னை : சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டுமென்ற அரசு தரப்பு கோரிக்கையை, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் நிராகரித்தார்.
தமிழகத்திலுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலவசமாக அரசு வழங்கவிருக்கும் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி சப்ளை செய்வதற்கான தொழில்நுட்ப டெண்டர் விண்ணப்பங்கள் நேற்று திறக்கப்பட்டன.
மும்பை: இந்தியாவின் 2வது மிகப்பெரிய சாப்டுவேர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் இதற்கு முந்திய காலண்டை விட 15.72 சதவீதம் அதிகரித்து 1,722 கோடி ஆக உள்ளது.
வாஷிங்டன் : “பாகிஸ்தான் நாட்டிற்கு ராணுவ நிதியுதவியில், ஒரு பகுதியை அமெரிக்கா நிறுத்தி இருப்பதை வரவேற்கிறோம்.
டெல்லி: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தமிழக காங்கிரஸ் எம்பியான ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங், வரும் 14ம் தேதி காரைக்குடியில் துவங்குகிறதென, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மாலா தெரிவித்தார்.