மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி:கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்
புதுடில்லி: காங்., அமைச்சரவையில் ஊழல் புகார் காரணமாக பல்வேறு மத்திய அமைச்சர்கள் பதவி இழந்து வருகின்றனர்.
புதுடில்லி: காங்., அமைச்சரவையில் ஊழல் புகார் காரணமாக பல்வேறு மத்திய அமைச்சர்கள் பதவி இழந்து வருகின்றனர்.
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி சந்தையில் ஏற்ற இறக்கமான சூழலே காணப்படுகிறது.
டெல்லி: இந்தியாவின் ரயில்வே துறையில் மோசமான கால கட்டம் எது என்று கேட்டால் மமதா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த கால கட்டம்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு கூறி விடலாம்.
வாஷிங்டன் : அதிபர் ஒபாமா ஓய்வெடுக்கும் கேம்ப்டேவிட் பகுதியில், அத்துமீறி நுழைந்த இரண்டு விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பின.
சென்னை: தமிழகத்தில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 950 வகை நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னை : “”சமச்சீர் கல்வி திட்டம் முடக்கப்பட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்,” என, மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவர் வசந்திதேவி குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை: ரிலையன்ஸ் கேஸ் டிரான்ஸ்போர்டேஷன் இன்ப்ராஸ்டிரக்சர் லிமிடெட் நிறுவனத்தை விற்பனை செய்ய முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடாக இந்த நிதியாண்டில் தமிழகத்துக்கு, ரூ.23 ஆயிரத்து 535 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டோக்கியோ : ஜப்பான் நாட்டில், சுனாமிக்கு பின்னர், இயக்கப்படாமல் உள்ள அணு மின் நிலையங்களில், மக்களின் அச்சத்தைப் போக்க, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில், நேற்று முதல், மணல் குவாரி திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் தலையீடு காரணமாக, விலை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உள்ளது.