அரசியல்வாதிகளுக்கு ஊழல் பயம் போய்விட்டது: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன்

posted in: அரசியல் | 0

ஊழல் செய்தால் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்கிற பயம் அரசியல்வாதிகளிடம் இப்போது இல்லை என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.முருகன் தெரிவித்தார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற “காந்திய அரசியல் இயக்கம்’ தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:

இனத்தை அழித்துவிட்டு மொழிக்கு மாநாடு எதற்கு? -தகிக்கிறார் ‘தமிழருவி’ மணியன்

posted in: அரசியல் | 0

அக்டோபர் 2… காந்தியின் பிறந்தநாள் மட்டும் அல்ல. ’காந்திய அரசியல் இயக்கம்’ பிறக்கப் போகும் நாளும்கூட.

தனி இயக்கம் காணும் தமிழருவி மணியன் ! ”தமிழகத்தைத் திருத்த 1 லட்சம் பேர்…”

posted in: மற்றவை | 0

நயந்தோ பயந்தோ பேசத் தெரியாதபேச்சாளர் தமிழருவி மணியன். பேச்சைப் போலவே தான் எழுத்தும்… நியாயம் பிறழாத மிடுக்கும், சமூகக் கேடுகளின் மீதான கோபமும் மணியனின் எண்ணங்களில் எப்போதுமே நர்த்தனமாடும்.

ஏ.கே.47 துப்பாக்கியைக் கண்டுபிடித்த கலஷ்னிகோவுக்கு 90 வயது – விருதளித்தார் ரஷ்ய அதிபர்

posted in: உலகம் | 0

மாஸ்கோ: இன்று உலகெங்கிலும் உள்ள தீவிரவாதிகள், போராளிகள் கையில் நீக்கமற நிறைந்திருப்பது ஏ.கே.47 துப்பாக்கி. இதைக் கண்டுபிடித்த ரஷ்யாவைச் சேர்ந்த மிகயீல் கலஷ்னிகோவுக்கு 90 வயது பிறந்துள்ளது. இதையொட்டி அவருக்கு ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் விருதளித்துக் கெளரவித்தார்.

600 வாகனங்கள் வாங்கினார் மதுகோடா

posted in: மற்றவை | 0

ராஞ்சி : தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆதரவாளர்களுக்கு பரிசாக வழங்க 600க்கும் மேற்பட்ட வாகனங்களை ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

3 நாள் தங்க ரூ.21 கோடி முதல் விண்வெளி ஓட்டல் 2012ல் திறப்பு

posted in: உலகம் | 0

பார்சிலோனா, : உலகின் முதல் விண்வெளி ஓட்டல் Ôகேலாக்டிக் சூட்Õ, 2012ல் திறக்கப்படுகிறது. ரூ.14,100 கோடியில் அமைக்கப்படும் அந்த ஓட்டலில் 3 நாள் தங்க கட்டணம் ரூ.20.7 கோடி. விண்வெளி ஆராய்ச்சியில் முன்னாள் பொறியாளர், சேவியர் கிளாரமன்ட்.

உலக வங்கித் தலைவர் எச்சரிக்கை கிரடிட், டெபிட் கார்டால் வங்கிகளுக்கு சிக்கல்

சிங்கப்பூர், : இந்த ஆண்டில் புதிதாக எந்த பொருளாதாரச் சிக்கலும் ஏற்படாது. ஆனால் 2010ம் ஆண்டில் வங்கிகள் புதிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். பெரும் வேலை இல்லாத் திண்டாட்டம் வங்கிகளை பாதிக்கக்கூடும்.

திறமையான ஆசிரியர்கள் கிடைப்பதில் சிரமம்: பிரதமர் மன்மோகன் வெளிப்படை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “நாட்டில் புதிதாக அமைக்கப் பட்டு வரும் ஐ.ஐ.டி.,க்கள், ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றிற்கு, திறமை வாய்ந்த ஆசிரியர்களை ஈர்ப்பது பெரும் பிரச்னையாக உள்ளது’ என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

அசர்பைஜானில் கழுதையோடு பேட்டி கண்ட ருசிகர வீடியோ பிளாக்: 2 பேருக்கு சிறை

posted in: உலகம் | 0

பாகு: ( அசர்பைஜான்) : அரசுக்கு எதிராக கழுதையுடன் பேட்டி கண்ட வீடியோ தொகுப்பை ஆன்லைன் மூலம் பிளாக்கில் ஒளிபரப்பிய 2 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு கபேயில் தகராறு செய்ததாக வழக்கு பதியப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்த உத்தரவுக்கு கண்டனமும் எழுந்துள்ளது. கழுதையோடு பேட்டி கண்டு கேலி செய்த இந்த … Continued

இந்தியாவில் தொழில் துவங்க அழைப்பு – அமைச்சர் அழகிரி

posted in: அரசியல் | 0

சென்னை: “”இந்தியாவில் தொழில் துவங்க மலேசியா, இந்தோனேசியா தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,” என்று, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி கூறினார்.