பருத்தி ஏற்றுமதியை வரைமுறைப்படுத்த வேண்டும் : ஜவுளிக்குழு தலைவர் தகவல்
மதுரை: ”உள்நாட்டுத் தேவைக்காக இந்திய பருத்தி ஏற்றுமதியை மத்திய அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்” என ஜவுளித்குழு தலைவர் கருமுத்து கண்ணன் தெரிவித்தார்.
மதுரை: ”உள்நாட்டுத் தேவைக்காக இந்திய பருத்தி ஏற்றுமதியை மத்திய அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்” என ஜவுளித்குழு தலைவர் கருமுத்து கண்ணன் தெரிவித்தார்.
மதுரை: தேனி மாவட்டம் போடியை சேர்ந்த, இரு பெண் குழந்தைகளை பெற்றவருக்கு நிதி வழங்கும்படி சமூக நலத்துறையினருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. போடியை சேர்ந்த பிருந்தா தாக்கல் செய்த ரிட் மனு:
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், இப்போது “காஸ்ட்லி’யான பேச்சாளர் ஆகிவிட்டார். ஒரு முறை மேடையேற 50 லட்சம் ரூபாய் “பீஸ்’ வாங்குகிறார். அமெரிக்காவின் அரசியல், உலக அரங்கில் வித்தியாசமானதுதான். அதன் அதிபர்கள் பலர், தங்கள் பதவிக் காலத்துக்குப் பின், முன் பார்த்த வேலை அல்லது தனக்குப் பிடித்த வேலைகளைச் செய்யத் தொடங்கி விடுவர். … Continued
ஆமதாபாத் : “”உங்கள் குழந்தை சூப்பர் பேபியாக, அதாவது கருவிலேயே எல்லா அம்சங்களும் பொருந்தியதாக உருவாகி, “சூப்பர் பேபி’யாக பிறக்க வேண் டுமா? உடனடியாக வந்து சேருங்கள் “சூப்பர் பேபி பல்கலைக் கழகத்தில்” இப்படி விளம்பரம் செய்கிறார் மகரிஷி பிரகலாத படேல்.
காத்மாண்டு: நேபாளத்தின் பரியாபூர் மாவட்டத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விலங்குகள் பலியிடும் திருவிழா வருகிற 24ம் தேதி தொடங்குகிறது. இதில் ஐந்து லட்சம் விலங்குகளை மொத்தமாக பலி தரப் போகிறார்கள்.
யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உயிர் கொடுக்க சில சக்தகிள் முயற்சி மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் இயக்கம் மீண்டும் இயங்குவதாக வெளிக்காட்டும் வகையில் உள்நாட்டில் இயங்கி வரும் சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
சுவிஸ்லாந்து வங்கிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பில் அரசாங்கம் முயற்சிகைள மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கோவை : கோவை “கொடிசியா’ தொழிற்காட்சி வளாகத்தை, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தேர்வு செய்திருப்பதால், கோவை மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் ஜூன் மாதத்தில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாநாடு எங்கு நடத்தப்படும், இதனால் அந்தப் பகுதிக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் … Continued
புதுடெல்லி : பிஎப் பிடித்தம் செய்வதற்கான அடிப்படை சம்பளம், அகவிலைப்படி இணைந்த உச்சவரம்பு, ரூ.6,500ல் இருந்து ரூ.10,000 ஆகிறது. ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர் இருந்தால் பிஎப் கட்டாயம் என்பதும் இனி, 10 பேர் இருந்தாலே கட்டாயமாகிறது.
வாஷிங்டன் : பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு அனைத்து பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உண்டு என, முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் இது குறித்து சி.என்.என்., “டிவி’க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: