சி.பி.ஐ. விசாரணைக்கு பயந்து புதுச்சேரி அரசு அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை

posted in: மற்றவை | 0

ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு பயந்து புதுச்சேரியில் அரசு அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேனீக்களை வரவழைக்க புதுமை பொங்கல்

posted in: மற்றவை | 0

அலங்காநல்லூர் : அலங்காநல்லூர்அருகே கொண்டையம்பட்டியில் தேனீக்களுக்கு உணவாக சர்க்கரை பாகு பொங்கலிட்டனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளடக்கிய கிராமங்கள் பெரும்பாலும் மலை சார்ந்தும் நீர் நிலை நிரம்பிய ஊரணி, குளம் நிறைந்த பகுதியாகும்.

ரூ. 790 கோடி மதிப்பில் ஒப்பந்தம் பெற்றது மேடாஸ் இன்பரா நிறுவனம்

மும்பை: மேடாஸ் இன்பரா லிமிடெட் ரூபாய் 790 கோடி மதிப்பில் ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஐ.எல்., அன்ட் எப்.எஸ் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் லிமிடெடிடம் இருந்து இந்நிறுவனம் பெற்றுள்ளது.

ஏவுகணை சோதனை மையத்தில் விபத்து-வீரர் பலி, 3 பேர் காயம்

posted in: மற்றவை | 0

புவனேஸ்வர்: ஒரி்ஸ்ஸா மாநிலம் சண்டிபூரில் வீலர்ஸ் தீவில் உள்ள இந்திய ராணுவத்தின் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ராணுவ வீரர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கோஷ்டி பூசலுக்கு தீர்வு காண ரெட்டி சகோதரர்களுடன் எடியூரப்பா இன்று பேச்சு

posted in: அரசியல் | 0

பெங்களூர் கர்நாடக அரசியலில் அடுத்த கட்ட திருப்பமாக, முதல்வர் எடியூரப்பாவும் எதிர்கோஷ்டியான ரெட்டி சகோதரர்களும் டெல்லியில் இன்று நேருக்குநேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

ராமேஸ்வரத்தில் மீட்ட குழந்தை சின்னாளப்பட்டியை சேர்ந்ததா?: டி.என்.ஏ., சோதனைக்கு உத்தரவு

posted in: மற்றவை | 0

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் மாயமான 9 நாள் குழந்தை ராமேஸ்வரத்தில் மீட்கப்பட்டதாக இருக்குமா? என கருதி டி.என்.ஏ., சோதனை நடத்த மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

நேபாளத்தில் கடும் நிதி நெருக்கடி : அமைச்சர்களுக்கு சம்பளம் ‘கட்’

posted in: உலகம் | 0

காத்மாண்டு : “பார்லிமென்ட்டில் பட்ஜெட்டை நிறைவேற்ற விடாமல் மாவோயிஸ்ட்கள் தடுத்து வருவதால், அமைச்சர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத அளவுக்கு, அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது’ என, நேபாள அரசு அறிவித்துள்ளது.

முப்படை இருந்தும் பயனில்லை; மீனவர்களுக்கு தேவை துப்பாக்கி: தா.பாண்டியன் பேட்டி

posted in: அரசியல் | 0

ராமநாதபுரம்: இந்தியாவில் முப்படை இருந்தும் தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என இந்திய கம்யூ., மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார். தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறுகையில், “”தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டி வருகின்றனர்.

இனி தமிழகம் முழுவதும் தங்கம், வெள்ளிக்கு ஒரே விலை: மக்கள் ஏமாறுவதை தடுக்க நடவடிக்கை

சென்னை: இனி தமிழகம் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஒரே விலை நிர்ணயிக்கப் படும் என்று தமிழக நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவந்துள்ள செய்தியில், தமிழகம் முழுவதும் இனி தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஒரே விலை நிர்ணயிக்கப் படுகிறது.

கிங் இன்ஸ்டிடியூட் இடம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதற்கு கோர்ட் தடை

posted in: கோர்ட் | 0

சென்னை: சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தில், தனியாருக்கு பட்டா வழங்க அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித் துள்ளது.