இந்திராகாந்தி விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களுக்கு பிரத்யேக பயிற்சி

புதுடில்லி : டில்லி இந்திரகாந்தி சர்வ‌ேதச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களுக்கு ஜெர்மன் நாட்டு கம்பெனி உதவியுடன் பிரத்யேக பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2010 ஜூன் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கும்

posted in: மற்றவை | 0

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அடுத்த ஆண்டு ஜூனில் மின் உற்பத்தி தொடங்கும் என நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் அணு ஆற்றல் கண்காட்சி நேற்று துவங்கியது. துவக்க விழாவில், கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி பங்கேற்றார்.

ஜனாதிபதியை அரியாசனத்தில் ஏற்றவும் அதிலிருந்து விலக்கவும் எம்மால் முடியும் : சோமவன்ச அமரசிங்க

posted in: உலகம் | 0

ஜனாதிபதி அரியாசனத்தில் ஏற்றவும், அதிலிருந்து விலக்கவும் தமக்கு பலமிருப்பதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தாம் ஜனாதியாக அரியாசனம் ஏற்றியதாகவும், அதிலிருந்து விரட்டியடிக்கக் கூடிய சக்தியும் தம்மிடம் இருப்பதாக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

குடியேறிய பகுதியிலேயே ஜாதி சான்று பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு சலுகை

posted in: அரசியல் | 0

சென்னை : ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்தில் குடிபெயர்ந்து வாழும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு, அவர்கள் வாழும் மாவட்டத்திலேயே ஜாதிச் சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி :முறியடித்தது அமெரிக்க எப்.பி.ஐ.,

வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மூலம், இந்தியாவில் தாக்குதல் நடத்த லஷ்கர் -இ – தொய்பாவினர் போட்டியிருந்த சதித் திட்டத்தை எப்.பி.ஐ., அதிகாரிகள் முறியடித்தனர்.

சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தூத்துக்குடி மாலுமியை மீட்டுத்தரக்கோரி மனு

posted in: மற்றவை | 0

தூத்துக்குடி: சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி கப்பல் மாலுமியை மீட்டுத்தரும்படி, அவரது பெற்றோர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

புது கார், பைக் வாங்க போறீங்களா? மாதக்கணக்கில் ‘தவம்’ கிடக்கணும்

உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில், கார் மற்றும் பைக் விற்பனையில் பெரும் தொய்வு ஏற்பட்டது. நாடு முழுவதும், வாகன டீலர்கள் அமைத்திருந்த ஷோரூம்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.60,000 கோடி இழப்பு: ஆ.ராசா விலக அருண் ஜேட்லி வலியுறுத்தல்

posted in: அரசியல் | 1

தகவல்தொடர்புத்துறையில் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 60000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் மத்திய அமைச்சர் ஆ.ராசா விலக அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் நினைத்தால் 18 மாதத்தில் அணு குண்டு- ஐரோப்பிய உளவு அமைப்புகள்

posted in: உலகம் | 0

ஐ.நா.: ஈரான் நினைத்தால் 18 மாதங்களிலேயே ஒரு அணுகுண்டைத் தயாரிக்க முடியும். அத்தகைய திறமையை அது பெற்றுள்ளது என்று ஐரோப்பிய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அழிவுப்பாதையில் போகும் இலங்கை-பொன்சேகா

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: இலங்கை அழிவுப்பாதையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இதை நான் மாற்றி அமைப்பேன் என்று தனது கிரீன் கார்டு காலாவதியாகி விடாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக அமெரிக்காவுக்கு வந்துள்ள இலங்கை முன்னாள் ராணுவத் தளபதியும், கூட்டுப் படைத் தலைவருமான சரத் பொன்சேகா.